-
தமிழகம்
தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி நியமனம்!!!
எஸ்.என்.நரேன்,இன்று தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பொறுப்பேற்றார். தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என்.நரேன் பொறுப்பேற்றுக் கொண்ட காட்சி… இந்தப்…
Read More » -
தமிழகம்
தமிழகத்தின் புதிய முதலமைச்சருக்கு தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி வாழ்த்து!!!
தமிழக மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையை பெற்று, தான் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு தமிழக பட்டதாரி…
Read More » -
தமிழகம்
முதல்வர் ஜோசப் விஜய்க்கு கோரிக்கை!!!
தமிழகத்தின் அனைத்து விவசாயிகளும் வாங்கிய பயிர்கடன்களை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்,முதல்வர் ச.ஜோசப் விஜய் இவ்விசயத்தில் நேரிடையாக தலையிட்டு அரசானை வழங்கிட வேண்டும்…
Read More » -
தமிழகம்
கொங்கு நாட்டு உணவுத் திருவிழா!!!
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (TTDC) கீழ் இயங்கும் ராமேசுவரம் (அக்னிதீர்த்தம் அருகில்) ஹோட்டல் தமிழ்நாட்டில் குறைந்த வாடகையில் இலவச காலை மற்றும் இரவு உணவு வசதியுடன்…
Read More » -
தமிழகம்
717 டாஸ்மாக் கடைகள் மூடல்:மக்கள் நலனா? மதுக்கூட மாஃபியாக்களுக்காக அதிகாரிகளின் ஆதரவா?
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று மூன்றே நாட்களில் 717 மதுபானக் கடைகளை மூட தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை ஒருபுறம்…
Read More » -
தமிழகம்
த.வெ.க ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!!!
ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் யூனியன்,சித்தார்கோட்டை ஊராட்சியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தவெக ஆதரவாளர்கள் முஹம்மது உவைஸ்,முஹம்மது ரைசுதீன்…
Read More » -
தமிழகம்
ஏர்வாடி:யாத்ரீகர்கள் காணிக்கை வீண் விரயம்
✍️ இணை ஆசிரியர்:பனைக்குளம் அ.நூருல் அமீன்,8220145 723. ராமநாதபுரம் மாவட்டம்,கடலாடி,யூனியன் ஏர்வாடி தர்ஹாவில் மே.11 அன்று 852-வது உரூஸ் எனும் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெறவுள்ள நிலையில்…
Read More » -
தமிழகம்
உலக பத்திரிக்கை சுதந்திர தின அறிக்கை!!!
காலை அஞ்சல் நாளிதழ் மற்றும் அதிரடி செய்தி புலனாய்வு இதழ் ஆசிரியர் தேனி சை.ஹக்கீம் சேட் மரைக்காயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பத்திரிக்கை சுதந்திரம் என்பது மனித…
Read More » -
தமிழகம்
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு!!!
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடந்த 23.04.2026-ம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக வாக்கு எண்ணிக்கையானது வருகின்ற 04.05.2026-ம் தேதி…
Read More » -
தமிழகம்
சிவகங்கை:தடவல் அலுவலர்
சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசெல்வன் தடவல் அலுவலராக செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு தற்போது வைரலாக பரவி வருகிறது.பத்திரிக்கையாளர்களுக்கான இலவச பேருந்து பயணஅட்டை…
Read More »