-
தமிழகம்
வனத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்!!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல்…
Read More » -
தமிழகம்
மதுரை அவனியாபுரம் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்!!!
மதுரை,அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் அருகில் உள்ள அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆயிரகணக்கான பக்தர்கள் ஓம்சக்தி கோஷத்துடன் சாமி…
Read More » -
தமிழகம்
தவெகவின் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு:சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!!!
2026 தேர்தலில் தவெகவின் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க அதிகாரம் வழங்கி சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
Read More » -
தமிழகம்
மதுரையில் தீவிர முறை திருத்தம்:ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார் ஆய்வு!!!
மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமையில்மதுரை மாவட்டம் 194-மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு…
Read More » -
தமிழகம்
வைகை ஆற்றில் குளிக்க சென்றவர் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்!!!
மதுரை மாவட்டம்,பரவை சத்தியமூர்த்தி நகர் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜா இவர் சொந்தமாக டாட்டா ஏசி வைத்து தொழில் செய்து வருகிறார் இவரது…
Read More » -
தமிழகம்
பழமையான சிவன் ஆலயத்தில் அன்னாபிஷேகம்!!!
உசிலம்பட்டி அருகே பழமையான கோட்டைகல் சிவன் கோவிலில் அன்னாபிஷேக தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்நாயக்கனூரில் பழமையான…
Read More » -
தமிழகம்
பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க மறுக்கும் செய்தித்துறை:நடவடிக்கை எடுக்க நாதியில்லாமல் தவிக்கும் பத்திரிகையாளர்கள்!!!
ஒரு பத்திரிகையாளன் சொந்தமாக ஒரு பத்திரிகையை நடத்துவது என்பது தற்போது மிகவும் ஒரு சவாலான விஷயமாகவே உள்ளது.காரணம் தான் கஷ்டப்பட்டு நேர்மையாக ஒரு பத்திரிகையை சொந்தமாக நடத்த…
Read More » -
தமிழகம்
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் 200-வது வாரியக் கூட்டம்:அமைச்சர் ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது!!!
சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 7-வது தளத்தில் உள்ள வனத்துறை கூட்டரங்கத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் 200வது வாரியக் கூட்டம் வனம்…
Read More » -
தமிழகம்
இளையான்குடி அருகே இளமனூரில் இரு சமூகத்தினர் இடையே மோதல்– 2 காவலர்கள் உட்பட 5 பேர் காயம்;பகுதி முழுவதும் பதற்றம்:ஒரு தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில் மற்றொரு தரப்பினரின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 115 பேர் மீது வழக்குப்பதிவு!!!
சிவகங்கை மாவட்டம்,இளையான்குடி அருகே அமைந்துள்ள இளமனூர் கிராமத்தில் இரு சமூகத்தினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றம் நிலவுகிறது. இளமனூர் பேருந்து நிலையம் அருகே ஏற்கனவே ஒரு …
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் தமிழ் புலிகள் கட்சி போராட்டம்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கைலாச சமுத்திரத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு பாத்தியப்பட்ட மயானத்தை அழித்து பாதையாக மாற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் புலிகள் கட்சியின்…
Read More »