மாவட்டச் செய்திகள்
-
இராமநாதபுரம் மாவட்டத்தில் 2022 – 23 ஆண்டிற்கான மஞ்சப்பை விருது:விண்ணப்பிக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அழைப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்…
Read More » -
மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு!!!
பாக் மற்றும் மன்னார்குடி வளைகுடா மாவட்ட மீனவ மகளிருக்கான சிறப்பு மாற்று வாழ்வாதார திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு…
Read More » -
மதுரையில் உலகக்கோப்பை ஜீனியர் ஹாக்கி போட்டி:சிறப்பாக விளையாடிய வீரருக்கு அமைச்சர்,எம்.எல்.ஏ நினைவுப்பரிசு வழங்கினர்!!!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2025-ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை ஜீனியர் ஹாக்கி போட்டி மதுரையில் நேற்று தொடங்கியது.…
Read More » -
வீனஸ் கல்வி குழும 42-வது ஆண்டு:நிறுவனர் வீனஸ் எஸ்.குமார் அறிக்கை!!!
வீனஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர் வீனஸ் எஸ்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்று 42-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் வீனஸ் என்ற சிகரத்திற்கு உறுதுணையாக இருந்து வருகின்ற…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கடைசி உதவி மையம்:மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக்…
Read More » -
இராமதாஸுக்கு கடிதம் அனுப்பிய தேர்தல் ஆணையம்-அன்புமணி தான் தலைவர்!!!
பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம்… ஆவணங்கள் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 01 ஆகஸ்ட் 2026 வரை மருத்துவர் அன்புமணி தான்…
Read More » -
இராமநாதபுரம் அருகே கனமழையால் நீரில் மூழ்கிய உப்பளங்கள்:உப்புகள் ஏற்றுமதி செய்வதில் தாமதம்-விவசாயிகள் வேதனை!!!
இராமநாதபுரம் அருகே மழை நீரில் மூழ்கிய உப்பளம் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான உப்பளம் மழை நீரில் மூழ்கியுள்ளது. கோப்பேரிமடம் பகுதியில் நீரில் மூழ்கிய உப்பளம். டிட்வா…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் கானணமாக இராமநாதபுரம்,இராமேஸ்வரம் .R.S. மங்கலம்,திருவாடானை வட்டங்களுக்கு மட்டும் இன்று (29.11.2025) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து…
Read More » -
கட்சிக்காரர்களை மதிப்பதில்லை:புதிய பேருந்து நிலைய கடைகள் ஒதுக்கீட்டில் “மெஹா ஊழல்” அறிவாலயத்துக்கு பறந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டு-“உடன்பிறப்பே வா” நேர்காணலில் முதல்வரிடம் செம்ம டோஸ் வாங்கி அப்செட் ஆன எம்.எல்.ஏ!!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க நிர்வாகிகளை சந்தித்து தி.மு.க தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உடன்பிறப்பே வா” என்கிற தலைப்பில் கட்சியின்…
Read More » -
கொலை குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை!!!
இராமநாதபுரம் மாவட்டம்,கடலாடி காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சுப்ரமணி என்ற முதியவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி என்பவருக்கு பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி 10…
Read More »