மாவட்டச் செய்திகள்
-
மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் உணவுத் திருவிழா மற்றும் குழந்தைகள் தின விழா!!!
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஓம் சக்தி நகரில் உணவு திருவிழா மற்றும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்க்கு மண்டபம் வட்டார கல்வி…
Read More » -
நடப்பாண்டில் 10,912 மாணவ,மாணவிகள் பயன்பெறுவார்கள்:பரமக்குடியில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஹைராத்துல் ஜமாலியா கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மூலம் அரசு/அரசு உதவி பெறும் பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா…
Read More » -
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகள்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் தாள்…
Read More » -
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (ITI level)-II 16.11.2025…
Read More » -
தீவிர முறை திருத்தம்: ஆட்சியர் ஆய்வு!!!
மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார்,தலைமையில்,மதுரை மாவட்டம் 191-மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ்.பி.ஐ. அலுவலர் குடியிருப்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு…
Read More » -
மேலக்கால் ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திட்ட இயக்குனர் ஆய்வு!!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்புகீழமட்டையான் பொட்டல்பட்டி சிவநாதபுரம் ஆகிய பகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாக்காளர் பட்டியல்…
Read More » -
பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்வெங்கடேசன் எம்எல்ஏ வழங்கினார்!!!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி சானாம்பட்டி செல்லகுளம் பெருமாள் பட்டி பகுதிகளில், கருணாநிதி பிறந்தநாள் விழா முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு,…
Read More » -
சோழவந்தானில் நகர கூட்டுறவு வங்கி சார்பில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது!!!
மதுரை மாவட்டம், சோழவந்தானில் நகர கூட்டுறவு வங்கி சார்பில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட மின் மயானத்தில் முதல்முறையாக மரக்கன்று…
Read More » -
கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம்!!!
மதுரை,திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப திருவிழா வரும் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம். டிசம்பர் 3 ஆம் தேதி மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.முருகனின் முதல்படை…
Read More » -
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு கருத்தரங்க நிகழ்ச்சி!!!
இராமநாதபுரம் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு என்னும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.எழுத்தாளர் முனைவர்…
Read More »