தமிழகம்
-
சிறப்பு தரிசனத்துக்காக ரூ. 4,000 லஞ்சம் : அதிரடி ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ரமேஷ்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சாதாரண பக்தரைப் போல மாஸ்க் அணிந்து அதிரடி ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷிடம், சிறப்பு தரிசனத்துக்காக…
Read More » -
நெல்லை கவின் கொலை வழக்கு: சுர்ஜித் தாயார் கைது : சிபிசிஐடி நடவடிக்கை!
நெல்லையை உலுக்கிய கவின் கொலை வழக்கில் 9 மாதங்களுக்குப் பிறகு சுர்ஜித்தின் தாயாரும், சப்-இன்ஸ்பெக்டருமான கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின்…
Read More » -
மேகேதாட்டு விவகாம் : “டி.கே.சிவகுமார் தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்” – அமைச்சர் நிர்மல்குமார்
“மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம். மேகேதாட்டு விவகாரத்தில் டி.கே.சிவகுமார் பொறுப்பின்றி பேசுகிறார். தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்” என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.…
Read More » -
ராமநாதபுரத்தில் கிருஷ்ணா மருத்துவமனை:அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் திறந்து வைத்தார்…!
ராமநாதபுரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிருஷ்ணா மருத்துவமனையை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க. ராஜீவ் நேற்று திறந்து வைத்து…
Read More » -
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது:முதல்வர் ஜோசப் விஜய் நிருபர்களை சந்திக்காதது ஏன்?-ராமநாதபுரத்தில் டி.டிவி.தினகரன் கேள்வி…!
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் பிரதமரை சந்தித்த பின்பு முதல்வர் ஜோசப் விஜய் நிருபர்களை சந்திக்காதது ஏன் எனவும் ராமநாதபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்…
Read More » -
அமைச்சரை வரவேற்ற தவெகவினர்
தமிழக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் ராஜீவ் இன்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றார். அவரை மண்டபத்தில் தமிழக…
Read More » -
வதந்தி தொலைக்காட்சி நிருபருக்கு லாஸ்ட் வார்னிங்…! பகுதி. 1
ராமநாதபுரம் மாவட்டத்தில் வதந்தி செய்திகளை வாந்தி எடுத்து வழங்குவதில் முன்னணியாக திகழும் ஒரு காட்சி ஊடகத்தில் பணிபுரியும் மிரட்டல் பேர்வழி நிருபரால் பத்திரிக்கைத்துறை சந்தி சிரிக்க தொடங்கியுள்ளதாக…
Read More » -
தொண்டி பேரூர் த.மு.மு.க சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக 31ம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி…!
ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி பேரூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சமுக நீதி மாணவர் இயக்கம் சார்பாக 31ம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மற்றும் மாணவ,மாணவிகளுக்கு…
Read More » -
ராமநாதபுரம்:பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் புகார்:டீன் விளக்கம்!!!
சைனஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பெண் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து தீவிர…
Read More » -
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு…!
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் யூனியன் கூவிளாபுரம் கிராமத்தில் கோயில் திருவிழாவில் கடந்த 108 ஆண்டுகளாக வள்ளி திருமண நாடகம்,சின்ன கருப்பு நாடகம் நடந்து வந்த நிலையில்…
Read More »