தமிழகம்
-
ராமநாதபுரம் ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை!!!
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் ஆட்டுச்சந்தை சுற்றுவட்டார பகுதியிலேயே மிகப்பெரிய ஆடு விற்பனை சந்தையாகும்.சக்கரக்கோட்டை சாலையில் உள்ள நகராட்சி மைதானத்தில் இந்த சந்தை நடைபெறும்.இச்சந்தைக்கு…
Read More » -
ஆலோசனைக் கூட்டம்…!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Read More » -
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் அமைப்பின் மூலம் பயிற்சி:கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல்!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தயாராகிவரும்…
Read More » -
அமைச்சர் ஆய்வு…!
சென்னை மணலியில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் அவசர கால நடவடிக்கை மையத்தை Emergency Response Centre (ERC) ஆய்வு மேற்கொண்டார்.
Read More » -
ராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கு:கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கை மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி…
Read More » -
சென்னை தலைமைச் செயலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம்:அமைச்சர்கள் ஸ்ரீநாத்,மரு.வே.க.ராஜீவ் தலைமையில் நடந்தது!!!
சென்னை தலைமைச் செயலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில்…
Read More » -
ஈகைத் திருநாள்: முதல்வர் விஜய், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: ”ஈகைத்…
Read More » -
சீமான் வீட்டுக்கு மேளதாளத்துடன் சீர்வரிசை கொண்டு வந்த அனிதா ராதாகிருஷ்ணன்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்- கயல்விழி தம்பதியினருக்கு ஏற்கனவே ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை தி.மு.க.…
Read More » -
தமிழ்நாட்டினை சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டும் : அமைச்சர் ராஜேஷ் குமார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமாரின் தலைமையில் இன்று 27.05.2026 சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக…
Read More » -
அ.தி.மு.க. அணிகள் ஒன்றாக இணைந்தது: சபாநாயகரை சந்தித்து மனுக்கள் வாபஸ்…
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.…
Read More »