தமிழகம்
-
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ மனு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து நேற்று…
Read More » -
-
இஸ்லாமிய பெருமக்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ஹஜ் பெருநாள் வாழ்த்து!!!
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹீம்நபி. இவர் சுமார்…
Read More » -
நீண்ட ஓய்வுக்குப் பிறகு பணிக்குத் திரும்பிய மேயர் பிரியா..
கடந்த 20 நாட்களுக்கு மேலாக அரசுப் பணிக்குத் திரும்பாத மேயர் பிரியாராஜன், நீண்ட ஓய்வுக்குப் பிறகு இன்று ரிப்பன்மாளிகை வந்து அலுவல் பணியைத் தொடங்கினார். திமுகவைச் சேர்ந்த…
Read More » -
கட்டுப்பாடு தேவை…!
வரலாற்றுச் சிறப்புமிக்க சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறை சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருவதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.மாவட்டம் முழுவதும் உள்ள…
Read More » -
கோட்டைக்குள் ஒளிந்து கொள்வது தான் ஜோசப் விஜய் முன்மொழிந்த “மாற்று” அரசியலா? : நயினார் நாகேந்திரன்
கடந்த 2011-க்கு முந்தைய திமுகவின் கோர ஆட்சியின் நீட்சியாக தற்போதைய தவெக ஆட்சி செயல்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…
Read More » -
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார்? விரைவில் அறிவிப்பு வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தல், கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இதன்படி, தமிழகத்திற்கான பொறுப்பு…
Read More » -
மேகதாது அணை விவகாரம் : பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்…
கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், தமிழ்நாடு முதலமைச்சர்…
Read More » -
“இது என்ன தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா?” : எடப்பாடி பழனிசாமி தரப்பு கேள்வி
அண்மையில் தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் போது அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால்…
Read More » -
மே 30 வரை உள் தமிழக பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு..!
உள் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 30-ம் தேதி வரை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக் கூடும் என்று சென்னை…
Read More »