தமிழகம்
-
ஹூப்ளி – ராமேசுவரம் ரயில் பரமக்குடியில் நின்று செல்ல வேண்டும்-மதுரை கோட்ட மேலாளரிடம் பயணிகள் ஆலோசனை குழு கோரிக்கை!!!
ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி ரயில் நிலையத்தை ஆய்வு செய்வதற்காக வருகை தந்த மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து ரயில்வே பயணிகள் ஆலோசனைகுழு உறுப்பினர் ஏ.ஜெய்னுல் ஆலம்…
Read More » -
பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்துவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,…
Read More » -
ஆளும் கட்சிக்கு எதிராக பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம் : பாமக தலைவர் அன்புமணி
“இடைத்தேர்தல் வந்தால் 4 வேட்பாளர்களும் படுதோல்வி அடைவார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம். அந்தளவுக்கு…
Read More » -
பிறந்தநாள் கொண்டாட்டம்…!
ராமநாதபுரம் பாலிமர் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் ஆ.பிரபுராவ் மற்றும் தினபூமி நாளிதழ் மாவட்ட செய்தியாளர் ரமேஷ் ஆகியோர் ஏற்பாட்டில்,பாரதிநகர் ஐஸ்வர்யா பேக்கரியில் காலை அஞ்சல் நாளிதழ்,அதிரடி செய்தி…
Read More » -
மண்டபம் யூனியனில் தவெக அலுவலகம் திறப்பு விழா…!
ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் யூனியன் பகுதியில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.மண்டபம் யூனியன் தவெக பிரமுகர்கள் விக்னேஸ்வரன்,தினேஷ்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி…
Read More » -
போலீஸ் சூப்பிரண்டுக்கு கோரிக்கை…!
நயினார்கோவில் அடுத்த கூவிளாபுரம் கிராமத்தில் கோவுல் திருவிழாவில் கடந்த 108 ஆண்டுகளாக வள்ளி திருமண நாடகம்,சின்ன கருப்பு நாடகம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பதால் நாடகம் நடத்த…
Read More » -
ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை…!
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் ஆட்டுச்சந்தை சுற்றுவட்டார பகுதியிலேயே மிகப்பெரிய ஆடு விற்பனை சந்தையாகும். சக்கரக்கோட்டை சாலையில் உள்ள நகராட்சி மைதானத்தில் இந்த சந்தை…
Read More » -
மேகதாது விவகாரம் – உதயநிதி அமைதியாக இருப்பது ஏன்? மாணிக்கம் தாகூர் கேள்வி
காவிரி ஆற்றின் குறுக்கே பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கனகபுரா தாலுகாவில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான…
Read More » -
செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டல்: தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்
வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதிகளில் செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாதம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்ட விவகாரத்தில் தவெக ஒன்றிய செயலாளரின் பதவியை பறித்ததுடன், கட்சியின்…
Read More » -
ராயபுரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்ட போலீஸார்: காவல் ஆணையர் அமல்ராஜ் பாராட்டு
ராயபுரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை, 5 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் கீதா (29). இவர்,…
Read More »