தமிழகம்
-
அரசு பணிகளுக்கு தேர்வு எழுதுவதற்கான வயதினை உயர்த்த கோரிக்கை!!!
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமாரை சந்தித்து அரசு பணிகளுக்கு தேர்வு எழுதுவதற்கான வயது மற்ற மாநிலங்களில் 45 வரை…
Read More » -
கண்டமாக்கப்பட்ட கவுன்சிலர்:நகராட்சி கூட்டத்தில் நடந்த ருசிகர சம்பவம்…!
கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் அனைத்து சமுதாய கூட்டமைப்பை சேர்ந்த கவுன்சிலர் சேக் உசேன் நகராட்சியில் அரசின் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை,இதுவே நான் கலந்து கொள்ளும் கடைசி கூட்டம்…
Read More » -
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை,எளிய மாணவ,மாணவிகளின் கல்வியை தொடர உதவி:தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல்வியில் 100% சேருவதை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசின் மூலம்…
Read More » -
ராமநாதபுரத்தில் நவீன அரிசி ஆலை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்:கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நவீன அரிசி ஆலை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் தலைமையில்…
Read More » -
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்:கலெக்டர் தகவல்!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி…
Read More » -
ராமநாதபுரத்தில் மாநில அளவில் இணைய வழி வழிகாட்டுதல் பயிற்சி:கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் பங்கேற்பு!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உயர்கல்வி – மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை உறுப்பினர்கள் / அலுவலர்களுக்கான மாநில அளவில் இணையவழி…
Read More » -
ராமநாதபுரம் நகராட்சியில் கலெக்டர் ஆய்வு…!
ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் இன்று (10.06.2026) மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன்,நகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது…
Read More » -
ராமேசுவரத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ.72.18 லட்சம் மதிப்பீட்டில் மானிய திட்டத்தில் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு இயந்திரங்கள்:அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்!!!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் டாக்டர்.க.விஜய கார்த்திகேயன்,மாவட்ட…
Read More » -
எஸ்.டி.பி.ஐ கட்சி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் அறிக்கை!!!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் எஸ்.ரியாஸ்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திற்கு வருடத்திற்கு 10 லட்சத்துக்கும் மேலான சுற்றுலா பயணிகள்,பக்தர்கள்…
Read More » -
அமைச்சர்கள் ஆய்வு…!
ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் மற்றும் ராமேசுவரத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் டாக்டர்.க.விஜய…
Read More »