தமிழகம்
-
அமைச்சரை வரவேற்று கலெக்டருக்கு வாழ்த்து தெரிவித்த தவெக நிர்வாகி…!
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத்தை தமிழக வெற்றிக்கழக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில்…
Read More » -
ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள்…
Read More » -
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு!!!
ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அரசு மருத்துவக் கல்லூரி…
Read More » -
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் பல்வேறு கடனுதவிகள்:ராமநாதபுரம் கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் தகவல்!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான சுய வேலைவாய்ப்பு மற்றும்…
Read More » -
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்:தமிழக அரசுக்கு தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!!!
தமிழக அரசுப்பணியில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி …
Read More » -
ராமநாதபுரத்தில் த.வெ.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!!
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தேர்தல் வாக்குறுதியின் படி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி த.வெ.க அரசை கண்டித்து…
Read More » -
ஆதவ் அர்ஜுனாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்பது தெரியவில்லை – ஆர்பி.உதயகுமார்
“அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு கூவி அழைத்தீர்கள். ஒரு காக்கா குருவி லெட்டர் பேடு கட்சிகூட நம்பி வரவில்லை. மாயாஜாலம் போல் உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளதால், அதிகாரத்தை…
Read More » -
முன்னறிவிப்பின்றி பள்ளிகளில் ஆய்வு செய்வேன் ; அமைச்சர் ராஜ்மோகன்
மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் ஒரு அமைச்சராக இல்லாமல், சகோதரனாக சொல்கிறேன். தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிக்கூடத்திலும்…
Read More » -
அண்ணாமலையுடன் சில சுயநலவாதிகள் சென்றுள்ளார்கள் : தமிழிசை அதிரடி..!
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது. இதில் 3 நாட்களில் 15 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.…
Read More » -
சென்னை காவல் நிலையங்களில் தூய்மைப் புரட்சி: காவல் ஆணையர் அமல்ராஜ்
சென்னை போலீஸ் கமிஷனர் ஆக பொறுப்பேற்ற அமல்ராஜ் சட்டம்- ஒழுங்கை காப்பதற்கும், குற்ற செயல்களை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.…
Read More »