தமிழகம்
-
இயக்குநர் பாக்யராஜ் காலமானார்.. குரு பாரதிராஜா மறைந்த 17 வது நாளில் பிரிந்த உயிர்.. என்ன நடந்தது?
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. குருவான பாரதிராஜா கடந்த 10ம் தேதி…
Read More » -
கலெக்டர் நேரில் ஆய்வு…!
கரூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சை புகழூர் மற்றும் அரவகுறிச்சியில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 2…
Read More » -
ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது
ராமநாதபுரம்,ஜீன்.23:- ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று,குறைகளை கேட்டறிந்து,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 13 பயனாளிகளுக்கு ரூ.4,65,660/-…
Read More » -
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற 30-வது ஆண்டு விழா…!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டி செவியூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற முப்பதாவது ஆண்டு விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் கெட்டி செவியூர் மன்ற…
Read More » -
புதிய ஆட்சியால் பத்திரிக்கையாளர்களுக்கு நல்லது நடக்குமா?
தமிழகத்தில் மாற்றத்திற்கான ஆட்சியை அமைத்திருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு அதிரடி செய்தி புலனாய்வு இதழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.…
Read More » -
பொறுப்பேற்பு…!
மதுரை மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பெ.ரா.வெற்றிவேந்தன் இன்று (17-6-2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.
Read More » -
பொறுப்பேற்பு…!
திருநெல்வேலி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ம.கயிலைச்செல்வம் இன்று (17.6.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.
Read More » -
பொறுப்பேற்பு…!
திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக மு.ராஜசெல்வன் இன்று (17.6.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.
Read More » -
கீழக்கரை தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி:கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பங்கேற்பு
கீழக்கரை,ஜீன்.18:- ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை தாசில்தார் அலுவலகத்தில் 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழக்கரை தாலுகாவிற்குட்பட்ட பனையடியேந்தல்,…
Read More » -
கடம்போடை கிராமத்தில் எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கடம்போடை கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு “எள்” என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான…
Read More »