-
தமிழகம்
திருவேடகம் ஏடகநாதர் கோவில் செல்லும் பாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஏடகநாதர் ஏல வார் குழலி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் திருஞானசம்பந்தர் பாடல் பெற்று புகழ் பெற்ற…
Read More » -
தமிழகம்
பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்வெங்கடேசன் எம்எல்ஏ வழங்கினார்!!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி சானாம்பட்டி செல்லகுளம் பெருமாள் பட்டி பகுதிகளில் கருணாநிதி பிறந்தநாள் விழா முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு வெங்கடேசன்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
இராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இராமநாதபுரத்தில் அரசு பழைய மருத்துவமனையில் மருத்துவர்களை குறைப்பு செய்து புதிய மருத்துவமனைகளுக்கு…
Read More » -
தமிழகம்
திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை:சட்டம்–ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை!-அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!!!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தாமரைச் செல்வன் என்ற இளைஞரை…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர்/துணை முதலமைச்சர் ஆகியோர்களது உத்தரவின்படி மற்றும் சிறுபான்மையினர் அமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு…
Read More » -
தமிழகம்
ஆர்.எஸ்.மங்கலம்,திருவாடானை வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவம்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச்சங்கம்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம்…
Read More » -
தமிழகம்
தோப்பூரில் அடிக்கல் நாட்டு விழா!!!
மதுரை தோப்பூர் புதுப்பட்டியில் 70 கோடி செலவில் புதிய ஹோமியோபதி கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மாசுபிரமணியன் பத்திரப்பதிவுத்துறை…
Read More »