மாவட்டச் செய்திகள்
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர் கல்வி சேர்க்கைக்கான மாணவர்கள் குறைதீர் கூட்ட முகாம்:கலெக்டர் தகவல்…!
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025-2026…
Read More » -
கமுதி பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு…!
ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி பேரூராட்சியில் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் 13-வது வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன்,பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில்,இப்பகுதியில்…
Read More » -
ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பயிற்சி:கலெக்டர் தகவல்…!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தயாராகிவரும் இளைஞர்களுக்காக…
Read More » -
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்:கலெக்டர் தகவல்…!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள்…
Read More » -
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் நல் ஆளுமைக்கான விருது:விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு…!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- சமூகநலத்துறையின் மூலம் 2026-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் நல் ஆளுமைக்கான விருது (Chief Minister’s Best Practices…
Read More » -
ராமநாதபுரம் மாவட்டத்தில் “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது”:விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு…!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு…
Read More » -
பள்ளி மேல்நிலைப் படிப்பு முடித்தவர்கள் 100% சதவீதம் பட்ட மேற்படிப்பு படித்திட வேண்டும்:மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வேண்டுகோள்…!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (11.06.2026) பள்ளிக்கல்வி துறையின் மூலம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில்,அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி…
Read More » -
ராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்:கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு…!
ராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக வளாகத்தில்…
Read More » -
ராமேசுவரத்தில் மீன்வளத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள்:மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு…!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இன்று (11.06.2026) மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் மீன்வளத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு…
Read More » -
ராமநாதபுரம் – நயினார்கோவில் தடம் எண் 15 அரசுப் பேருந்து சரியான நேரத்திற்கு இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு…!
ராமநாதபுரம் அரண்மனையிலிருந்து நயினார்கோவில் வரை இயக்கப்படும் தடம் எண் 15 அரசுப் பேருந்து,முறையான கால அட்டவணையின்படி இயக்கப்படாமல் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் தன்னிச்சையான நேரங்களில் இயக்கப்படுவதால், பள்ளி…
Read More »