தமிழகம்
-
மண்டபம் யூனியனில் தவெக அலுவலகம் திறப்பு விழா…!
ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் யூனியன் பகுதியில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.மண்டபம் யூனியன் தவெக பிரமுகர்கள் விக்னேஸ்வரன்,தினேஷ்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி…
Read More » -
போலீஸ் சூப்பிரண்டுக்கு கோரிக்கை…!
நயினார்கோவில் அடுத்த கூவிளாபுரம் கிராமத்தில் கோவுல் திருவிழாவில் கடந்த 108 ஆண்டுகளாக வள்ளி திருமண நாடகம்,சின்ன கருப்பு நாடகம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பதால் நாடகம் நடத்த…
Read More » -
ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை…!
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் ஆட்டுச்சந்தை சுற்றுவட்டார பகுதியிலேயே மிகப்பெரிய ஆடு விற்பனை சந்தையாகும். சக்கரக்கோட்டை சாலையில் உள்ள நகராட்சி மைதானத்தில் இந்த சந்தை…
Read More » -
மேகதாது விவகாரம் – உதயநிதி அமைதியாக இருப்பது ஏன்? மாணிக்கம் தாகூர் கேள்வி
காவிரி ஆற்றின் குறுக்கே பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கனகபுரா தாலுகாவில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான…
Read More » -
செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டல்: தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்
வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதிகளில் செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாதம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்ட விவகாரத்தில் தவெக ஒன்றிய செயலாளரின் பதவியை பறித்ததுடன், கட்சியின்…
Read More » -
ராயபுரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்ட போலீஸார்: காவல் ஆணையர் அமல்ராஜ் பாராட்டு
ராயபுரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை, 5 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் கீதா (29). இவர்,…
Read More » -
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ மனு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து நேற்று…
Read More » -
-
இஸ்லாமிய பெருமக்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ஹஜ் பெருநாள் வாழ்த்து!!!
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹீம்நபி. இவர் சுமார்…
Read More » -
நீண்ட ஓய்வுக்குப் பிறகு பணிக்குத் திரும்பிய மேயர் பிரியா..
கடந்த 20 நாட்களுக்கு மேலாக அரசுப் பணிக்குத் திரும்பாத மேயர் பிரியாராஜன், நீண்ட ஓய்வுக்குப் பிறகு இன்று ரிப்பன்மாளிகை வந்து அலுவல் பணியைத் தொடங்கினார். திமுகவைச் சேர்ந்த…
Read More »