தமிழகம்
-
45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் நிர்மல்குமார்
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கு (நிலை 2) பணியமர்வு ஆணை மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் 5 பொருளாளர் பணியிடங்களுக்கான…
Read More » -
முதலமைச்சர் விஜய்யுடன் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு
தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று (29-ந் தேதி) சென்னை தலைமைச்செயலகத்தில் மாநில தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகில் அக்தர், மாநில தகவல் ஆணையர்கள் அபய்…
Read More » -
தமிழகத்திற்கென ஒரு சிறந்த விளையாட்டு கொள்கை உருவாக்க நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் இன்று நேரு உள்விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் பள்ளி…
Read More » -
தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த…
Read More » -
நீதிபதிகளை புனிதர்களாக சித்தரிக்கும் அவசியமில்லை: ‘கருப்பு’ பட வழக்கில் நீதிபதிகள் உத்தரவு
‘நீதித் துறையில் ஊழல் இல்லை என யாரும் மறுக்க முடியாது; அதேபோல நீதிபதிகளை புனிதர்களாகச் சித்தரிக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என்று கருப்பு படத்துக்கு தடை கோரிய…
Read More » -
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க அன்புமணி வலியுறுத்தல்
தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாகத் தொடங்க பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சமூகநீதியை காக்கும் நோக்குடன், இந்திய…
Read More » -
சிறப்பு தரிசனத்துக்காக ரூ. 4,000 லஞ்சம் : அதிரடி ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ரமேஷ்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சாதாரண பக்தரைப் போல மாஸ்க் அணிந்து அதிரடி ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷிடம், சிறப்பு தரிசனத்துக்காக…
Read More » -
நெல்லை கவின் கொலை வழக்கு: சுர்ஜித் தாயார் கைது : சிபிசிஐடி நடவடிக்கை!
நெல்லையை உலுக்கிய கவின் கொலை வழக்கில் 9 மாதங்களுக்குப் பிறகு சுர்ஜித்தின் தாயாரும், சப்-இன்ஸ்பெக்டருமான கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின்…
Read More » -
மேகேதாட்டு விவகாம் : “டி.கே.சிவகுமார் தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்” – அமைச்சர் நிர்மல்குமார்
“மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம். மேகேதாட்டு விவகாரத்தில் டி.கே.சிவகுமார் பொறுப்பின்றி பேசுகிறார். தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்” என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.…
Read More » -
ராமநாதபுரத்தில் கிருஷ்ணா மருத்துவமனை:அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் திறந்து வைத்தார்…!
ராமநாதபுரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிருஷ்ணா மருத்துவமனையை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க. ராஜீவ் நேற்று திறந்து வைத்து…
Read More »