தமிழகம்
-
பெண் சடலம் மீட்பு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,பேராவூர் ஊராட்சியில் உள்ள ஊரணியில் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை திண்ணைதோழர்கள் ஆதரவற்றோர் நல்லடக்க குழுவின் தலைவர் பெறியாளர் அஜீஸ் ரஹ்மான்,அதன் ஒருங்கிணைப்பாளர் பாதுஷா நூருல்…
Read More » -
கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற பி.டி.ஓ!!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2025 க்கான விருது மற்றும் ரூ.1 கோடி நிதிக்கான காசோலையினை,இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி யூனியன்,மேலமடை ஊராட்சிக்கு பி.டி.ஓ சே.இராஜேஸ்வரியிடம்…
Read More » -
இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் கோலாகலம்:சிறப்பு வழிபாடு நடத்தி கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது:மாவட்ட பொருளாளர் கவுன்சிலர் பி.ஆர்.என்.ராஜாராம் பாண்டியன் (எ) கோபால் ஏற்பாடு!!!
இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் அன்னை சோனியா காந்தியின் 79வது பிறந்த நாளையொட்டி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி,கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள்…
Read More » -
இராமநாதபுரத்தில் வக்கீல்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்:இபைலிங் முறையை ரத்து செய்யக்கோரி நடைபெற்றது!!!
நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் அருகே வக்கீல்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதிலும் நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை…
Read More » -
திருஉத்திரகோசமங்கை,ஏர்வாடி,இதம்பாடல்,சிக்கல் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு:நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் படி,உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில் இராமநாதபுரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.ஜெயராஜ்…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் மற்றும் மிளகாய் விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்:கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் மனு!!!
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் நிறுவன தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் தலைமையிலான விவசாயிகள் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த…
Read More » -
டிச.12-ல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்:மாநில செயலாளர் விஜயகுமார் பேட்டி!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களை சந்தித்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் அரண்மனை விஜி (எ) விஜயகுமார் பல்வேறு கோரிக்கைகளை…
Read More » -
இராமநாதபுரம் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது:லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த புகார்தாரர் ஒருவர் வேந்தோணி கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை தனது தாயார் பெயரில் கடந்த 20.11.2025 ஆம் தேதி பரமக்குடி…
Read More » -
திருப்புல்லாணி யூனியன் மேலமடை ஊராட்சிக்கு சமூக நல்லிணக்க கிராம ஊராட்சிகள் விருது:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏவிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற பி.டி.ஓ!!!
இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேலமடை ஊராட்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நல்லிணக்கத்திற்காக விருது மற்றும் ரூ.1 கோடி நிதிக்கான காசோலை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து திருப்புல்லாணி…
Read More » -
கீழக்கரை நகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகள் சிறைபிடிப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் படி,கீழக்கரை நகராட்சி சேர்மன் பை.செஹானஸ் ஆபிதா,துணை சேர்மன் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான்,கமிஷனர் கிருஷ்ணவேணி ஆகியோர்களின் அறிவுறுத்தலின் பேரில்…
Read More »