தமிழகம்
-
கட்டுப்பாடு தேவை…!
வரலாற்றுச் சிறப்புமிக்க சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறை சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருவதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.மாவட்டம் முழுவதும் உள்ள…
Read More » -
கோட்டைக்குள் ஒளிந்து கொள்வது தான் ஜோசப் விஜய் முன்மொழிந்த “மாற்று” அரசியலா? : நயினார் நாகேந்திரன்
கடந்த 2011-க்கு முந்தைய திமுகவின் கோர ஆட்சியின் நீட்சியாக தற்போதைய தவெக ஆட்சி செயல்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…
Read More » -
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார்? விரைவில் அறிவிப்பு வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தல், கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இதன்படி, தமிழகத்திற்கான பொறுப்பு…
Read More » -
மேகதாது அணை விவகாரம் : பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்…
கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், தமிழ்நாடு முதலமைச்சர்…
Read More » -
“இது என்ன தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா?” : எடப்பாடி பழனிசாமி தரப்பு கேள்வி
அண்மையில் தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் போது அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால்…
Read More » -
மே 30 வரை உள் தமிழக பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு..!
உள் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 30-ம் தேதி வரை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக் கூடும் என்று சென்னை…
Read More » -
அமைச்சருடன் சந்திப்பு…!
மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தை பாம்பன் த.வெ.க நிர்வாகிகள்,மீனவ பிரதிநிதிகள் சந்தித்தனர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.அதில் மீன்வளம் மற்றும்…
Read More » -
காத்தாடி விடும் திருவிழா
கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் புல்வெளி சூழலில், சுற்றுலாத்துறை சார்பாக காத்தாடி விடும் திருவிழா, 3 ஆவது நாளாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில்…
Read More » -
நீங்களும்,நானும் ஒண்ணு அரசு அதிகாரி வாயில மண்ணு:அம்பலமானது 3 முட்டாள் நிருபர்களின் சதித்திட்டம்…!
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அதிகாரி ஒருவரை செய்தி என்ற பெயரில் மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போலி வணக்கம் தமிழகம் நாளிதழின் டுபாக்கூர் ஆசிரியர் தில்லை கார்த்தியுடன்…
Read More » -
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் தகவல்!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் மே 2026-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 29.05.2026…
Read More »