தமிழகம்
-
பரமக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ சேவை முகாம்:மாவட்ட ஆட்சியர் தகவல்!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- பரமக்குடி சுகாதாரப்பகுதி மாவட்டத்தின் கீழ் உள்ள கடலாடி வட்டாரத்திற்குட்பட்ட கன்னிராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும்…
Read More » -
தேவர் குருபூஜை:பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் திடீர் உயிரிழப்பு
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தலைமைக் காவலர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.…
Read More » -
தொண்டியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துக:த.மு.மு.க மாநில செயலாளர் சாதிக்பாட்சா கோரிக்கை!
தொண்டியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளதால் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக வீரர்கள் சர்வதேச விளையாட்டு…
Read More » -
தேவர் குருபூஜை விழாவையொட்டி கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்:இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு!
இராமநாதபுரம் மாவட்டம்,பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூன்று தினங்கள் முத்துராமலிங்கத் தேவர் 118-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை…
Read More » -
நாளை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் விழா:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118ஆவது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம். பசும்பொன்னில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் 30.10.2025 அன்று காலை 9.30…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தின கிராமசபை கூட்டம்:மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி,ஒவ்வொரு ஆண்டும் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும்…
Read More » -
தமிழ்நாட்டில் புதிதாக 30 மணல் குவாரிகளா? கனிமவளக் கொள்ளை மட்டும் தான் திமுக அரசின் முதன்மைத் தொழிலா? மக்கள் கடுமையாக தண்டிப்பர்!- மருத்துவர் அன்புமணி அறிக்கை!!!
தமிழ்நாட்டில் 30 மணல் குவாரிகளை புதிதாகத் திறக்க திமுக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன் முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்கள், கடலூர் மாவட்டத்தில் 2…
Read More » -
தேர்தல் வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றமா? அமைச்சர் முத்துச்சாமியின் அழைப்பை ஏற்று அவருடன் விவாதம் நடத்த தயார்:பா.ம.க தலைவர் அன்புமணி சவால்!!!
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், அவை குறித்த…
Read More » -
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜை விழாவில் பா.ம.க சார்பில் மரியாதை:மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் அழைப்பு!!!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜை விழா:பா.ம.க சார்பில் அஞ்சலி செலுத்த மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் அழைப்பு இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி வட்டம் பசும்பொன் கிராமத்தில்…
Read More » -
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு உயர் அடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்-தமிழர் அதிகாரம் தலைவர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் கோரிக்கை!!!
தமிழர் அதிகாரம் அமைப்பின் தலைவர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் மத்திய,மாநில அரசுகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியதாவது:- தமிழ்க்குடியின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவரும்,பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன்…
Read More »