தமிழகம்மாவட்டச் செய்திகள்

SIR கணக்கீட்டு பணி:சிறப்பாக செயல்பட்டு 100% குறீயீட்டை எய்த 26 நபர்கள்:கலெக்டர் பாராட்டு!!!

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (01.12.2025) மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் SIR கணக்கீட்டு பணியில் சிறப்பாக செயல்பட்டு 100% குறியீட்டை விரைவாக எய்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 26 நபர்களுக்கு பாராட்டு சான்று வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து கழுவன்,தேர்தல் தாசில்தார்கள் ஸ்ரீதரன்,அமர்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button