தமிழகம்
-
இராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் நவம்பர் 2025-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.11.2025…
Read More » -
ரயில்வே திட்டங்களை நிறைவேற்றும் போது அதிகாரிகள் தங்களை பயணிகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்:தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் அறிவுறுத்தல்!!!
மதுரை ரயில்வே துறை மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டது. எனவே ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றும் போது அதிகாரிகள் பயணிகளாக மாறி அதற்கேற்ப திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என…
Read More » -
எஸ்.ஐ-ஆருக்கு தேர்தல் ஆணையம் தான் உறுதியாக நிலைப்பாடை எடுத்து ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும் – மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி:
மதுரையில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்துடைந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம்…
Read More » -
தொண்டியில் த.மு.மு.க-ம.ம.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்:பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டியில் த.மு.மு.க-ம.ம.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நகர் தலைவர் காதர் தலைமையில் த.மு.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.துணைத்தலைவர் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி sir…
Read More » -
தேசிய பத்திரிகை நாள்: அநீதிகளுக்கு எதிராக ஊடகங்கள் கிளர்ந்தெள வேண்டும்:பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு வலியுறுத்தல்!!!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு…. இந்திய பிரஸ் கவுன்சில் தோற்றுவிக்கப்பட்ட நாளான…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில்நிரப்பப்பட்டுள்ள வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை சரி பார்க்கும் பணி தீவிரம்:மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத்…
Read More » -
தே.மு.தி.க மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 பந்தக்கால் நடும் விழா:பொருளாளர் எல்.கே.சுதீஷ் துவக்கி வைத்தார்!!!
தேமுதிகவின் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” – பந்தக்கால் நடும் விழாதேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) சார்பில், மாபெரும் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு…
Read More » -
சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிகளில்கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு!!!
இந்துக்களுக்கு ஒரு இயக்கம் இருக்கிறது என்று பாஜக சொல்லிக் கொள்கிறது ஆனால், கடந்த காலங்களில் சபரிமலைக்கு 48 நாட்கள் விரதம் இருந்து யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இன்று…
Read More » -
வாடிப்பட்டியில் உலக ஆக்கி கோப்பைக்கு வரவேற்பு அறிமுகம்!!!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில்14 வது ஆண்கள் ஆக்கி இளையோர் உலகக் கோப்பைக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு,முன்னாள் இந்திய ஆக்கி…
Read More » -
மேகதாது பிரச்சனை எனது சிறு வயது முதல் நடந்து கொண்டிருக்கிறது எனது தாடி வெள்ளை ஆகிவிட்டது தண்ணீர் கருப்பாகிவிட்டது: கமல்ஹாசன் எம்.பி!!!
பீகார் தேர்தல் முடிவை விமர்சன ரீதியாக பார்க்க வேண்டும். (Look at it critically). தமிழ்நாடு கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.(tamilnadu will have to be…
Read More »