தமிழகம்
-
சோழவந்தானில் நிழற் குடைகள் அமைத்து தர தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி-க்கு கோரிக்கை!!!
மதுரை மாவட்டம் சோழவந்தானின் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் நிழற் குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் மாணவ மாணவிகள் வியாபாரிகள் என பேருந்துக்காக காத்திருக்கும் பலர் பல்வேறு சிரமங்களுக்கு…
Read More » -
தேசிய பத்திரிகை தினம்:பாஜகவை எதிர்க்கும் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!!
ஜனநாயகத்தின் நான்காவது தூண் (Fourth Pillar of Democracy) என வர்ணிக்கப்படுபவை பத்திரிகைகள்.அரசியல், அதிகாரவர்க்கம்,நீதித்துறை ஆகியவை பொதுமக்களின் நன்மைக்காக செயல்படும் அமைப்புகள்.இவற்றினால் விளையும் நன்மை தீமைகள் குறித்து…
Read More » -
பீகாரில் வெற்றி பெற்றது போல தமிழ்நாட்டில் வெற்றி பெற்று விடலாம் என பா.ஜ.க நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது:கீழக்கரையில் நடந்த பாகமுகவர்கள் மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி!!!
பீகாரில் வெற்றி பெற்றது போல தமிழ்நாட்டில் வெற்றி பெற்று விடலாம் என பாஜக நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.தமிழ்நாடு மக்கள் மின் தெளிவானவர்கள் கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ. மாநிலத்தலைவர்…
Read More » -
இராமநாதபுரம் ஆயுதப்படையில் சரக டி.ஐ.ஜி வருடாந்திர ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது,ஆயுதப்படை காவலர்கள் பயன்படுத்தும் உடை பொருட்கள்,உபகரணங்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின்…
Read More » -
உசிலம்பட்டி நகராட்சிக் கூட்டம்!!!
உசிலம்பட்டி நகராட்சியில் நடைபெற்ற சிறப்பு நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பருவமழை காலத்தில் மழைநீர் வடிகால்களை போர்கால அடிப்படையில் சீரமைக்க சாக்கடை கால்வாய்களை தூர்வார மன்ற உறுப்பினர்கள்…
Read More » -
பரமக்குடி நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி நகராட்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவம் வாக்குசாவடி நிலை…
Read More » -
இராமநாதபுரத்தில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பங்கேற்பு!!!
இராமநாதபுரத்தில் மாவட்ட கூட்டுறவுத்துறையின் மூலம் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன்,திருவாடானை…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உதவி மையம் செயல்படும்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 01.01.2026-ஐத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு,வாக்காளர் பட்டியல்…
Read More » -
பீகாரில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி:உசிலம்பட்டி பா.ஜ.க. கொண்டாட்டம்!!!
பீகாரில் என்.டி.ஏ. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து உசிலம்பட்டியில் பாஜக மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் தலைமையிலான பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு…
Read More » -
மதுரையில் வெற்றிக் கோப்பைக்கு சிறப்பான வரவேற்பு!!!
14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை மதுரை மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளதையொட்டி மதுரை–சிவகங்கை சாலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில்…
Read More »