-
தமிழகம்
வாடிப்பட்டியில்குரல் தேடல் பாடல் போட்டி பரிசளிப்பு!!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆர்.ஆர் மியூசிக்கல் தனியார் அமைப்பு மற்றும் அனாஸ் ரெசார்ட் சார்பில் ஒரு கோடி புதிய குரலின் தேடல் எனும் பாடல் போட்டி நடந்த…
Read More » -
தமிழகம்
சாரணிய இயக்க பொன் விழா!!!
மதுரை,உசிலம்பட்டி சாரண சாரணியர் இயக்கத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சாரண…
Read More » -
தமிழகம்
வாக்காளர் சிறப்பு திருத்தபணிகள்ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டார்!!!
மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம், சோழவந்தான் பேரூராட்சி, வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை சட்டமன்ற…
Read More » -
தமிழகம்
டெல்லி செங்கோட்டை அருகே கார்குண்டு விடுப்பு சம்பவத்தையடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு ( கூடுதல்) பாதுகாப்பு!!!
நேற்று இரவு டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து 9 பேர் பலியாயினர் .அதனைத்தொடர்ந்து,நாடு முழுவதும் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரபடுத்த அறிவுறுத்தி…
Read More » -
தமிழகம்
திருவேடகம் ஏடகநாதர் கோவில் செல்லும் பாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஏடகநாதர் ஏல வார் குழலி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் திருஞானசம்பந்தர் பாடல் பெற்று புகழ் பெற்ற…
Read More » -
தமிழகம்
பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்வெங்கடேசன் எம்எல்ஏ வழங்கினார்!!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி சானாம்பட்டி செல்லகுளம் பெருமாள் பட்டி பகுதிகளில் கருணாநிதி பிறந்தநாள் விழா முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு வெங்கடேசன்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
இராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இராமநாதபுரத்தில் அரசு பழைய மருத்துவமனையில் மருத்துவர்களை குறைப்பு செய்து புதிய மருத்துவமனைகளுக்கு…
Read More » -
தமிழகம்
திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை:சட்டம்–ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை!-அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!!!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தாமரைச் செல்வன் என்ற இளைஞரை…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர்/துணை முதலமைச்சர் ஆகியோர்களது உத்தரவின்படி மற்றும் சிறுபான்மையினர் அமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு…
Read More » -
தமிழகம்
ஆர்.எஸ்.மங்கலம்,திருவாடானை வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவம்…
Read More »