• தமிழகம்

    பொறுப்பேற்பு!!!

    சென்னை தலைமைச் செயலகத்தில்,செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக மரு.அ.அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

    Read More »
  • தமிழகம்

    ராமநாதபுரம் எஸ்.பி எச்சரிக்கை!!!

    கடந்த 23.03.2022-ம் தேதி,20 வயது மிக்க இளைஞர் மற்றும் அவரது தோழி ஆகிய இருவரும் ஆட்டோ மூலம் அருப்புக்கோட்டையில் இருந்து சாயல்குடி காவல் நிலையத்திற்குட்பட்ட மூக்கையூர் கடற்கரை…

    Read More »
  • தமிழகம்

    மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவு!!!

    திமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக இளைஞர்களின் ஆதரவை தங்கள் பக்கம் கொண்டு வர, மாவட்டச்…

    Read More »
  • தமிழகம்

    அமைச்சரிடம் மனு

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில தலைவர் ரமேஷ் தலைமையில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து பல்வேறு…

    Read More »
  • தமிழகம்

    தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பம்!!!

    ராமநாதபுரம் மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- நடைபெறவுள்ள ஜூன் / ஜூலை 2026 மேல்நிலை துணைத் தேர்வுகளுக்கு மார்ச் 2026 மேல்நிலை இரண்டாம்…

    Read More »
  • தமிழகம்

    “பாதுகாப்பான முகவை” போலீஸ் சூப்பிரண்டு அசத்தல்!!!

    ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் மாவட்டம் முழுவதும் பிரத்யேகமாக “பாதுகாப்பான முகவை” என்ற திட்டத்தினை ஏற்படுத்தி பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கிராம பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள்…

    Read More »
  • தமிழகம்

    நவீன உபகரணங்கள் வழங்கல்!!!

    ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் புகைப்பட பிரிவில் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் சுமார் ரூ.10 லட்சம்…

    Read More »
  • தமிழகம்

    ராமநாதபுரம்:புது பஸ் ஸ்டாண்டில் வாக்குவாதம்!!!

    ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கடைகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளுக்கு இடையூறாக ஏற்படுவதாக நகராட்சி ஊழியர்கள் தற்காலிக கடைகளை அகற்ற…

    Read More »
  • தமிழகம்

    முதல்வருக்கு நன்றி!!!

    தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் 2% அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார்.இதற்கு ஆசிரியர் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பினர் முதலமைச்சருக்கு நன்றி…

    Read More »
  • தமிழகம்

    கண்காணிப்புக் குழு கூட்டம்!!!

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டப் பணிகள் குறித்த கண்காணிப்புக் குழு கூட்டம்…

    Read More »
Back to top button