-
தமிழகம்
தொண்டி செய்யது முஹம்மது அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா:முன்னாள் மாணவர் தொண்டி சாதிக் பாட்சா பங்கேற்பு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி செய்யது முஹம்மது அரசு மேல் நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் பள்ளி விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அருள்…
Read More » -
தமிழகம்
இராமேஸ்வரம் மாணவி கொலை வழக்கு:பா.ம.க சார்பில் நிதி மற்றும் நீதி வேண்டி கலெக்டர்,போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் மனு:நிதி மற்றும் நீதி கிட்டா விடில் உண்ணாவிரதப் போராட்டம்:பா.ம.க மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் பேட்டி!!!
இராமநாதபுரம் மாவட்டம்,இராமேஸ்வரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் பள்ளிக்குச் சென்ற மாணவியை கத்தியால் குத்தி கொலை…
Read More » -
தமிழகம்
மானாங்குடியில் கூட்டுறவுத்துறை மூலம் பனை விதைகள் நடவு செய்யும் பணி:கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் ஊராட்சி ஒன்றியம்,மானாங்குடி கடற்கரை பகுதியில் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூட்டுறவுத்துறையின் மூலம் பனை விதைகளை நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்து…
Read More » -
தமிழகம்
கறார் காட்டிய மாணவியின் தந்தை கதி கலங்கிய ஓட்டம் பிடித்த தி.மு.கவினர்:எங்களுக்கு நிதி வேண்டாம் நீதிதான் வேண்டும்:ஆறுதல் சொல்லப் போன இடத்தில் அசிங்கப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ!!!
இராமநாதபுரம் மாவட்டம்,இராமேஸ்வரத்தை நேற்று உலுக்கிய,ஒருதலைக் காதலை மறுத்த 12-ம் வகுப்பு மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும்,கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் வெப்ப அலை தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்:கலெக்டர் தலைமையில் நடந்தது!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் வெப்ப அலை தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியம் போட்டி:கலெக்டர் துவக்கி வைத்தார்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டியை மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடங்கி வைத்து…
Read More » -
தமிழகம்
இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்தி படுகொலை-தி.மு.க ஆட்சியில் சமூக விரோதிகளை தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை:பா.ம.க தலைவர் அறிக்கை!!!
பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த12-ஆம் வகுப்பு மாணவி ஷாலினி அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ்…
Read More » -
தமிழகம்
இராமேஸ்வரத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவி கொலை:பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,இராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில் காதலிக்க மறுத்த மேல்நிலைப்பள்ளி மாணவி ஷாலினி கொலை செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவி குடும்பத்தினரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள்:தமிழ்நாடு முதல்வருக்கு பயனாளி நெஞ்சார்ந்த நன்றி!!!
தமிழ்நாடு அரசின் சார்பில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய்,கொத்தமல்லி,தென்னை மற்றும் பனை போன்ற…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் தெரிந்துகொள்ள இணையதள முகவரி வெளியீடு:மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 01.01.2026-ஐதகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு,வாக்காளர் பட்டியல் சிறப்பு…
Read More »