-
தமிழகம்
இராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SPECIAL INTENSIVE REVISION) குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி…
Read More » -
தமிழகம்
சிவகங்கையில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் குழுக் கூட்டம்!!!
சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை மாவட்டத்தில் வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத வைப்பு தொகை (Unclaimed Deposit) தீர்வு குறித்த விழிப்புணர்வு முகாமானது,மூன்றாவது காலாண்டு மாவட்ட அளவிலான வங்கியாளர் குழு…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் நடைபெறும் கலைத்திருவிழாவில் மாணவ,மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதனையாளர்களாக வேண்டும்:அமைச்சர் ராஜகண்ணப்பன் வேண்டுகோள்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,முஹம்மது சதக் தஸ்தகீர் கல்வியில் கல்லூரியில் இன்று (31.10.2025) பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா-2025 துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்…
Read More » -
தமிழகம்
கோவை மாநகராட்சி 27-வது வார்டில் 20 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி:மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்!!!
கோவை மாநகராட்சி,வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 27ல் கங்குவார் வீதி, பேரநாயுடு வீதி, துரைசாமி லே அவுட் பகுதியில் ரூ20 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழைநீர்…
Read More » -
தமிழகம்
உசிலம்பட்டி தேவர் கமிஷன் கடை உரிமையாளர் சங்கத்தினர் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை!!!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழாவும் 63 வது குருபூஜை விழாவும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கமிஷன் கடை உரிமையாளர்கள்…
Read More » -
தமிழகம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் அயலக ஆசிரியர்கள்,மாணவர்கள்,தமிழகக் கலைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப் பயிலரங்கம்!!!
மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பில் அயலக மாணவர்கள்,ஆசிரியர்கள்,கலைஞர்கள் ஆகியோருக்குத் திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப் பயிலரங்கம் மதுரை மாவட்டம்,மீனாட்சிபட்டியில் (அக்.29) ம் தேதியன்று நடைபெற்றது.இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்…
Read More » -
தமிழகம்
சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாக கூடிய சூழ்நிலை இருப்பதாக விவசாயிகள் குமுறல்!!
மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்ற பின்பும் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு வைக்கின்றனர்.மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி கருப்பட்டி அம்மச்சியாபுரம்…
Read More » -
தமிழகம்
சோழவந்தான் திமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஜெயந்தி விழாவையொட்டி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை…
Read More » -
தமிழகம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலமுறை பதவி உயர்வு வழங்ககோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இரவிலும் தொடர் போராட்டம்!!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் இன்று காலை 10 மணி முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை…
Read More » -
இந்தியா
Groundnut Trade Festival in Bengaluru!
Farmers in Karnataka’s Bengaluru are planning to hold a groundnut trading festival in November to celebrate the groundnut harvest. They…
Read More »