தமிழகம்
-
இராமநாதபுரத்தில் தமிழன் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் சட்ட தின விழா:மூத்த ஊடகவியலாளர் தேனி சை.ஹக்கிம் சேட் மரைக்காயர் பங்கேற்பு!!!
தமிழன் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் இந்திய அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு சட்ட தின விழா இராமநாதபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர்எச்.முஹம்மது காதர்ஷா தலைமை வகித்தார்.மாவட்ட…
Read More » -
இராமநாதபுரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது:5 கிலோ கஞ்சா பறிமுதல்!!!
இராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போதைப் பொருளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் தொடர்ந்து அவ்வாறு விற்பனையில்…
Read More » -
மதுரை கோட்ட ரயில் நிலைய வளர்ச்சி பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு!!!
மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் இன்று (நவம்பர் 26) ஆய்வு…
Read More » -
இராமநாதபுரத்தில் நாளை மறுநாள் சமையல் எரிவாயு மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம்!!!
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம்,இராமேஸ்வரம்,கீழக்கரை,இராஜசிங்கமங்கலம்,திருவாடானை,பரமக்குடி,கமுதி,கடலாடி மற்றும் முதுகுளத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய்…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடன்:பயன் பெற கலெக்டர் அழைப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்,அடுத்த ஐந்து…
Read More » -
தொண்டியில் மாற்றுக்கட்சியினர் த.மு.மு.க,ம.ம.கவில் இணையும் விழா:பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி பேரூராட்சியில் த.மு.மு.க,ம.ம.க சார்பில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தலைமையில் த.மு.மு.க,ம.ம.க சேவை அறிந்து பல்வேறு மாற்றுக் கட்சியினர்…
Read More » -
அபிராமத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை முகாம்:மாவட்ட கலெக்டர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி வட்டாரத்திற்குட்பட்ட அபிராமத்தில் உள்ள முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 29.11.2025 அன்று காலை 09.00…
Read More » -
இராமேஸ்வரம் பகுதியில் சட்ட விரோத மது விற்பனையாளர்களை வேட்டையாடிய போலீசார்:போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ்க்கு பா.ம.க சார்பில் நன்றி!!!
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் சேராந்தோப்பு பகுதியில் கடந்த 19.11.2025 அன்று 12-ம் வகுப்பு மாணவி ஷாலினியை தன்னை காதலிக்க மறுத்த ஒரே காரணத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் காலி மதுபான புட்டிகளை திரும்ப பெறும் திட்டம்:கலெக்டர் தகவல்
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் செயல்பட்டு வரும் 109 மதுபான…
Read More » -
இராமநாதபுரம் அருகே சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக கிராமத்திற்கு பஸ் சேவை-அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு பொதுமக்கள் நன்றி!!!
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் கிராமத்திலிருந்து அடஞ்சேரி,கிருஷ்ணாபுரம்,சேரந்தை,தேனாங்குறிச்ச மற்றும் ஏர்வாடி வழியாக இராமநாதபுரம் செல்ல பேருந்து சேவை வேண்டுமென அப்பகுதி மக்கள் வனம் மற்றும் கதர்…
Read More »