தமிழகம்
-
இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு விருது-முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!!
தமிழகத்தில் குழந்தைகள் நலனை பாதுகாப்பதில் சிறப்பாக பணியாற்றிய இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மற்றும் 3 குழந்தைகள் இல்லங்களுக்கு குழந்தைகள் நலன் விருதுடன் தலா ரூ.1…
Read More » -
கீழக்கரை நகர் தி.மு.க சார்பில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா கோலாகலம்:இன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம்-மாநில பொதுக்குழு உறுப்பினர்,துணை சேர்மன் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான் வழங்கினார்!!!
திராவிட முன்னேற்றக் கழக தலைமையின் ஆணைக்கிணங்க,தி.மு.க இளைஞரணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.கவினர் இனிப்புகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட…
Read More » -
கீழக்கரை நகர்மன்ற கூட்டம்:தலைவர் பை.செஹானஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது-துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி இனிப்புகள் வழங்கி அசத்தல்!!!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற கூட்டம் தலைவர் பை.செஹானஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது.துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.கமிஷனர் கிருஷ்ணவேணி அனைவரையும் வரவேற்றார். தமிழ்த்தாய் வாழ்த்துடன்…
Read More » -
நயினார் கோவில் ஒன்றிய தி.மு.க சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா:மாவட்ட பிரதிநிதி பா.அரசுமணி ஏற்பாடு!!!
தி.மு.க தலைமை ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் தி.மு.க இளைஞரணி செயலாளர்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.கவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி…
Read More » -
இராமநாதபுரத்தில் தமிழன் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் சட்ட தின விழா:மூத்த ஊடகவியலாளர் தேனி சை.ஹக்கிம் சேட் மரைக்காயர் பங்கேற்பு!!!
தமிழன் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் இந்திய அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு சட்ட தின விழா இராமநாதபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர்எச்.முஹம்மது காதர்ஷா தலைமை வகித்தார்.மாவட்ட…
Read More » -
இராமநாதபுரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது:5 கிலோ கஞ்சா பறிமுதல்!!!
இராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போதைப் பொருளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் தொடர்ந்து அவ்வாறு விற்பனையில்…
Read More » -
மதுரை கோட்ட ரயில் நிலைய வளர்ச்சி பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு!!!
மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் இன்று (நவம்பர் 26) ஆய்வு…
Read More » -
இராமநாதபுரத்தில் நாளை மறுநாள் சமையல் எரிவாயு மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம்!!!
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம்,இராமேஸ்வரம்,கீழக்கரை,இராஜசிங்கமங்கலம்,திருவாடானை,பரமக்குடி,கமுதி,கடலாடி மற்றும் முதுகுளத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய்…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடன்:பயன் பெற கலெக்டர் அழைப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்,அடுத்த ஐந்து…
Read More » -
தொண்டியில் மாற்றுக்கட்சியினர் த.மு.மு.க,ம.ம.கவில் இணையும் விழா:பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி பேரூராட்சியில் த.மு.மு.க,ம.ம.க சார்பில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தலைமையில் த.மு.மு.க,ம.ம.க சேவை அறிந்து பல்வேறு மாற்றுக் கட்சியினர்…
Read More »