மாவட்டச் செய்திகள்
-
பரமக்குடியில் மத்திய ஜவுளி துறை அமைச்சகம் சார்பில் பனை ஓலை கைவினைஞர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி!!!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மத்திய ஜவுளி துறை அமைச்சகம் சார்பில் ராம்நாடு பணை ஓலை உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து நடத்தும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியில் 20…
Read More » -
பரமக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ சேவை முகாம்:மாவட்ட ஆட்சியர் தகவல்!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- பரமக்குடி சுகாதாரப்பகுதி மாவட்டத்தின் கீழ் உள்ள கடலாடி வட்டாரத்திற்குட்பட்ட கன்னிராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும்…
Read More » -
தேவர் குருபூஜை:பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் திடீர் உயிரிழப்பு
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தலைமைக் காவலர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.…
Read More » -
தொண்டியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துக:த.மு.மு.க மாநில செயலாளர் சாதிக்பாட்சா கோரிக்கை!
தொண்டியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளதால் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக வீரர்கள் சர்வதேச விளையாட்டு…
Read More » -
தேவர் குருபூஜை விழாவையொட்டி கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்:இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு!
இராமநாதபுரம் மாவட்டம்,பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூன்று தினங்கள் முத்துராமலிங்கத் தேவர் 118-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை…
Read More » -
நாளை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் விழா:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118ஆவது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம். பசும்பொன்னில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் 30.10.2025 அன்று காலை 9.30…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தின கிராமசபை கூட்டம்:மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி,ஒவ்வொரு ஆண்டும் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும்…
Read More » -
பரமக்குடியில் நடந்த சமாதான கூட்டத்தில் உடன்பாடு: விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து!!!
பசும்பொன் வருகை தரும் முதல்வருக்கு எதிரான விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…
Read More » -
சாயல்குடி அருகே பனாமா உணவகத்துக்கு அபராதம்: உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!!!
இராமநாதபுரம் மாவட்டம்,கடலாடி தாலுகா சாயல்குடி அருகே மலட்டாறு விளக்கில் பனாமா ஓட்டல் உணவகத்தை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்தனர். பனாமா உணவகத்தை உணவுப்…
Read More » -
இராமநாதபுரத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை மூலம் பயிர்காப்பீடு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம்:மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை மூலம் பயிர்காப்பீடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்…
Read More »