மாவட்டச் செய்திகள்
-
கீழக்கரை நகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகள் சிறைபிடிப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் படி,கீழக்கரை நகராட்சி சேர்மன் பை.செஹானஸ் ஆபிதா,துணை சேர்மன் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான்,கமிஷனர் கிருஷ்ணவேணி ஆகியோர்களின் அறிவுறுத்தலின் பேரில்…
Read More » -
கீழக்கரை அருகே ரூ.1 கோடி மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல்:மூவர் கைது!!!
இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை அருகே ரூ.1 கோடி மதிப்பிலான 4 கிலோ யானை தந்தங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி வாலிபர் உள்பட 3 பேரை…
Read More » -
மதநல்லிணக்கத்தை ஊக்கப்படுத்தி அரசு வழங்கிய ரூ.1 கோடி மேலமடை ஊராட்சியை மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்-முதல்வருக்கு நன்றி தெரிவித்து காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பெருமிதம்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேலமடை ஊராட்சிக்கு சமூக நல்லிணக்கத்திற்காக அரசு வழங்கிய ரூ.1 கோடி நிதியானது அந்த ஊராட்சியை மென்மேலும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்…
Read More » -
சாயல்குடியில் நாடார் சமுதாயத்தினர் கண்டன உண்ணாவிரதம்:யூடியூபர் முக்தார் அஹமதை கைது செய்யக் கோரிக்கை!!!
முன்னாள் முதல்வர் காமராஜர் மற்றும் நாடார் சமுதாயம் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி யூடியூப் சேனல் நடத்தி வரும் முக்தார் அகமதுவைக் கைது செய்ய வலியுறுத்தி,இராமநாதபுரம் மாவட்டம்,…
Read More » -
அரே சாமி நல்லாத்தானே பண்ணுது:சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!!
இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்,தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளபச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் திரைப்பட நடிகராகவும்,தி.மு.க கலை இலக்கிய பிரிவின் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். கலை,இலக்கியம்…
Read More » -
காமராஜர் குறித்து அவதூறு:இராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் யூடியூபர் முக்தார் அஹமது மீது புகார்:நாடார் மஹாஜன சங்கம் சார்பில் அளிக்கப்பட்டது!!!
பெருந்தலைவர்,கர்ம வீரர்,தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து அவதூறு பேசிய யூடியூபர் முக்தார் அஹமது மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இராமநாதபுரம் மாவட்ட நாடார் மஹாஜன சங்கம்…
Read More » -
இராமநாதபுரத்தில் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்:5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது!!!
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நுழைவு வாயில் முன் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பாதிக்கப்பட்ட நெல்,மிளகாய் விவசாயிகள் கொட்டும்…
Read More » -
வேப்பூரில் பயிர் காப்பீடு வழங்க கோரி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!!!
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரைநிர்வாண போராட்டம் நடத்தினர். வேப்பூர் பகுதியைச் சேர்ந்த…
Read More » -
கீழக்கரை நகராட்சியில் பத்திரிகையாளர்கள் வீடியோ எடுக்க தடையா? உண்மையில் நடந்தது என்ன? புரிதல் இல்லாமல் புலம்பி தள்ளும் சமூக வலைதள செய்தியாளர்கள்!!!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற கூட்டம் நவ.27 அன்று சேர்மன் பை.செஹானஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் வீடியோ பதிவு செய்யக்கூடாது என்று சேர்மன்…
Read More » -
இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம்…
Read More »