-
தமிழகம்
சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதி உதவி!!!
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அபிஷேக் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக்…
Read More » -
தமிழகம்
பணிமனை அமைக்க கோரிக்கை:மமக கவுன்சிலர் தொண்டி பெரியசாமி!!!
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமா கோரிக்கை விடுத்து வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டியை…
Read More » -
தமிழகம்
கோலாட்ட ஜோத்திரை!!
சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் மகளிர் பக்த குழு சார்பாக உலக மற்றும் ஊர் நன்மை வேண்டி கோலாட்ட ஜோத்ரை நடைபெற்றது.மதுரை மாவட்டம், சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் உலக…
Read More » -
தமிழகம்
சோழவந்தான் அருகே தொடர் மழையால் வேர் அழுகல் காரணமாக செம்பட்டை நோய் தாக்கி நெற்பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை!!!
மதுரை மாவட்டம்,சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி நாராயணபுரம் மலைப்பட்டி மேலமட்டையான் ஆகிய கிராமங்களில் உள்ள நூற்றுக்கும்…
Read More » -
தமிழகம்
மகிண்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபைக் கூட்டம்:மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்பு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்,மகிண்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்று,ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள்…
Read More » -
தமிழகம்
இடி மின்னல் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- 2025-ஆம்ஆண்டு வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் பொது மக்கள் எதிர்பாராத இடி மின்னல் போன்றவற்றின் தாக்குதலில்…
Read More » -
தமிழகம்
வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்!!!
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர்,பரமக்குடி மற்றும் திருவாடானை சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலையை அலுவலர்களுக்கான (BLO) பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்!தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி! – நாம் தமிழர் கட்சி சீமான் கடும் கண்டனம்…
தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பச்சைப் பொய்யைப் பரப்பரை செய்வது தமிழர்கள் மீதான வன்மத்தின்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் பலன் பெற்ற பயனாளி தமிழ்நாடு முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி!!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் உழுவை வாடகைத் திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம், சூரிய மின்வேலி அமைத்தல்,…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான பயிற்சி:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
Read More »