தமிழகம்
-
பெருங்குளம் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு:முஸ்லிம் ஜமாத்தார்கள் நிர்வாக சபை நிர்வாகிகள் வழங்கினர்…!
ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் யூனியன்,பெருங்குளம் கிராம முஸ்லிம் ஜமாத்தார்கள் நிர்வாக சபை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் புகார்…
Read More » -
மதுரை:கோயில் அருகே சிறுவன் வெட்டிக் கொலை…!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வாகனக் காப்பகம்…
Read More » -
பாலியல் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு…!
விளாத்திகுளத்தில் மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம். விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்…
Read More » -
பட்டியலிட்ட உதயநிதி…!!!
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி…
Read More » -
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம்…
Read More » -
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது:விண்ணப்பிக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அழைப்பு!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- சமூகநலத்துறையின் மூலம் 2026-ஆம் ஆண்டிற்கான சுதந்திர தினவிழா கல்பனா சாவ்லா தைரியம் மற்றும் துணிச்சலான…
Read More » -
இணைதளம் மூலம் விண்ணப்பிக்க ராமநாதபுரம் கலெக்டர் அழைப்பு!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி / பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டில்…
Read More » -
டூப்ளிகேட் நிருபருக்கு தொட்டுக்க சைடிஸ்ட் பாரம்பரிய மிக்க நாளிதழா?
சென்னையிலிருந்து அதிரடி செய்தி புலனாய்வு இதழின் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் டாக்டர் சிறியூர் செ.செல்லப்பாண்டி பாண்டிச்சேரி நமது முரசு நாளிதழ் உரிமையாளருக்கு பரபரப்பான கோரிக்கை ஒன்றை முன்…
Read More » -
அமைச்சர் அட்வைஸ்!!!
தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வே.க.ராஜீவ் இளைஞர்கள் போதை பழக்கங்களிலிருந்து விலகி கல்வி மற்றும் இதர முன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டும் என அறிவுரை…
Read More » -
தேவிபட்டினம் மீன் மார்க்கெட் பகுதியில் அமைச்சர் ஆய்வு!!!
ராமநாதபுரம் மாவட்டம்,தேவிபட்டிணம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை…
Read More »