தமிழகம்
-
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் விழா:மாணவிகள் கவிதை கூறி அசத்தல்!!!
சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் விழா பள்ளி தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.விழாவில் சிறப்பாக கவிதை…
Read More » -
இராமநாதபுரத்தில் நாளை மாலை சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் தென் மண்டல தேர்தல் ஆலோசனை கூட்டம்!!!
இராமநாதபுரம் பாரதிநகர் பீமாஸ் வைஸ்ராய் நளபாக கூட்ட அரங்கில் சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் 2026 தென்மண்டல தேர்தல் ஆலோசனைக் கூட்டம் சமத்துவ…
Read More » -
தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்..!திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்!!!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. திருப்பரங்குன்றம் மயில் மண்டபம்…
Read More » -
கைமாறிய 1200 கோடி… சிக்கும் முதல் குடும்பம் முதல் முக்கிய அமைச்சர் வரை…
சென்னையில் முக்கியமான கட்டுமான நிறுவனம் ஒன்று சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பு இடத்தை வாங்கி அந்த இடத்தில் கட்டுமான பணியை தொடங்கி இருக்கிறது. அந்த நிறுவனம்…
Read More » -
டெல்லி எச்சரிக்கை!புதுச்சேரி மேடையில் அடங்கிய விஜய்!…!அமித்ஷா அலர்ட் காரணமாக பா.ஜ.க. விமர்சனம் மாயமா? – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!!!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் நடத்திய முதல் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. தமிழக அரசியலில் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து வரும் விஜய்,…
Read More » -
இராமேஸ்வரம் நகராட்சியில் மத்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் கைவினை பொருட்களின் கண்காட்சி:சேர்மன் கே.இ.நாசர்கான் தொடங்கி வைத்தார்-பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற கண்காட்சி குழுவினர் அழைப்பு!!!
இராமேஸ்வரத்தில் மத்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் ராம்நாட் பனை ஒலை உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தும் கைவினை கலைஞர்களின் கைவினை பொருட்கள் கண்காட்சி நேற்று 12.12.2025 முதல்…
Read More » -
இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக டீ கடைக்கு நோட்டீஸ் வழங்கி அபராதம்:உணவுப் பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் படி,உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் என்.பி.சுரேஷ் மற்றும் இராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.ஜெயராஜ் ஆகியோர்…
Read More » -
சென்னை தலைமைச் செயலகத்தில் நலிந்த பத்திரிகையாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகள்:முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்-இராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பத்திரிகையாளர்கள் பெற்றுக் கொண்டனர்!!!
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம்…
Read More » -
இராமநாதபுரத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக சங்க அங்கீகாரத் தேர்தல்!!!
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் மாநிலம் முழுவதும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.வாணிபக் ஊழியர்களின் ஊதியம்,தொழில் தகராறுகள்,பணிச்சுமை,மிகை ஊதியம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான பேச்சு வார்த்தையில்…
Read More » -
இராமநாதபுரத்தில் ராயல் ஓக் பர்னிச்சர் கிளை திறப்பு:சர்வதேச தயாரிப்புகள் அறிமுகம்!!!
இந்தியாவின் நம்பர் 1 பர்னிச்சர் பிராண்டு ராயல் ஓக் பர்னிச்சர் கிளையை திறந்து சர்வதேச நாடுகளின் தயாரிப்புகளின் விற்பனையை இராமநாதபுரத்தில் தொடங்கியது. அதன் முதன்மை ஸ்டோரினை அறிமுகப்படுத்தி…
Read More »