தமிழகம்
-
“திமுக அடித்த கமிஷனை கூட்டணி தர்மத்துக்காக வெளியே சொல்லவில்லை” – மாணிக்கம் தாகூர் பரபரப்பு குற்றச்சாட்டு
திமுக அடித்த கமிஷனை பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட்டணி தர்மத்திற்காக நாங்கள் அதை வெளியே சொல்லவில்லை என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். சிவகாசியில் நடைபெற்ற…
Read More » -
புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்:அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் நகர்ப் பகுதிகளுக்கும்,ஊரக…
Read More » -
அரியமான் கடற்கரையில் அமைச்சர் ஆய்வு…!
ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் யூனியன்,அரியமான் கடற்கரை பகுதியில் இன்று (07.06.2026) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் உட்கட்டமைப்பு வசதிகளை…
Read More » -
தேவிபட்டினம் காந்தி நகரில் த.வெ.க அலுவலகம் திறப்பு…!
ராமநாதபுரம் மாவட்டம்,தேவிபட்டினம் ஊராட்சி காந்தி நகரில் தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தை,மாவட்ட இணைச்செயலாளர் நைனா முஹம்மது,மாவட்ட பொருளாளர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலையில்,தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்…
Read More » -
மன உறுதியும்,தன்னம்பிக்கையும் பெற்றவர்கள் மாற்றுத்திறனாளிகளே:அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் புகழாரம்!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்,மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்.…
Read More » -
அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு – தமிழக முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை…!
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணத்தில் சொந்த வீடு நிலம் இல்லாமல் வாடகை…
Read More » -
மரக்கன்று நட்ட அமைச்சர்கள்…!
தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார்,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மரு.வே.கே.ராஜீவ் ஆகியோர் சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை…
Read More » -
புத்தகம் வெளியிட்ட அமைச்சர்கள்…!
தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார்,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மரு.வே.கே.ராஜீவ் ஆகியோர் சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும்…
Read More » -
கமுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன சேமிப்பு கிட்டங்கி கட்டுவதற்கான பூமி பூஜை:கலெக்டர் துவக்கி வைத்தார்!!!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வேளாண்மை வணிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் வேளாண்மை வணிக அலுவலக வளாகத்தில் குளிர்பதன சேமிப்பு கிட்டங்கி கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.…
Read More » -
கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்:மாவட்ட கலெக்டர் பங்கேற்பு!!!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் தலைமையில் மாணவ,மாணவிகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த…
Read More »