மாவட்டச் செய்திகள்
-
கோலாட்ட ஜோத்திரை!!
சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் மகளிர் பக்த குழு சார்பாக உலக மற்றும் ஊர் நன்மை வேண்டி கோலாட்ட ஜோத்ரை நடைபெற்றது.மதுரை மாவட்டம், சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் உலக…
Read More » -
சோழவந்தான் அருகே தொடர் மழையால் வேர் அழுகல் காரணமாக செம்பட்டை நோய் தாக்கி நெற்பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை!!!
மதுரை மாவட்டம்,சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி நாராயணபுரம் மலைப்பட்டி மேலமட்டையான் ஆகிய கிராமங்களில் உள்ள நூற்றுக்கும்…
Read More » -
மகிண்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபைக் கூட்டம்:மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்பு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்,மகிண்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்று,ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள்…
Read More » -
இடி மின்னல் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- 2025-ஆம்ஆண்டு வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் பொது மக்கள் எதிர்பாராத இடி மின்னல் போன்றவற்றின் தாக்குதலில்…
Read More » -
வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்!!!
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர்,பரமக்குடி மற்றும் திருவாடானை சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலையை அலுவலர்களுக்கான (BLO) பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் பலன் பெற்ற பயனாளி தமிழ்நாடு முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி!!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் உழுவை வாடகைத் திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம், சூரிய மின்வேலி அமைத்தல்,…
Read More » -
இராமநாதபுரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான பயிற்சி:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
Read More » -
இராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SPECIAL INTENSIVE REVISION) குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி…
Read More » -
சிவகங்கையில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் குழுக் கூட்டம்!!!
சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை மாவட்டத்தில் வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத வைப்பு தொகை (Unclaimed Deposit) தீர்வு குறித்த விழிப்புணர்வு முகாமானது,மூன்றாவது காலாண்டு மாவட்ட அளவிலான வங்கியாளர் குழு…
Read More » -
இராமநாதபுரத்தில் நடைபெறும் கலைத்திருவிழாவில் மாணவ,மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதனையாளர்களாக வேண்டும்:அமைச்சர் ராஜகண்ணப்பன் வேண்டுகோள்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,முஹம்மது சதக் தஸ்தகீர் கல்வியில் கல்லூரியில் இன்று (31.10.2025) பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா-2025 துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்…
Read More »