தமிழகம்
-
சாலையில் தேங்கிய மழைநீர்!!!
மதுரை சிவகங்கை சாலையில் கோமதிபுரம், ஆறாவது மெயின் ரோடு சாலையில் தேங்கிய நீரால் மக்கள் அவதி அடைகின்றனர். மதுரைசிவகங்கை கருப்பா யூரி செல்லும் சாலையில் பல இடங்களில்,…
Read More » -
ஒட்டுமொத்தமாக எஸ்.ஐ.ஆர். தமிழ்நாட்டிற்கு எதிரானது என்பதை திமுக அரசு நிரூபிப்போம் – என, உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி!!!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலை அரங்கத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனை தூக்கு தண்டனை வழங்க வேண்டும்:நடிகர் சரத்குமார்!!!
மதுரை விமான நிலையத்தின் சரத்குமார் பேட்டி அளித்தார்.*Youtube நடிகை பற்றி விமர்சனம். வெயிட் குறித்து பேசியது பற்றிய கேள்விக்கு,என்னை பொறுத்தவரையில் அந்த கேள்வி கேட்டது தப்பு என்று…
Read More » -
விக்கிரமங்கலம் முதல் செல்லம்பட்டி வரை உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் பயணிகள் கோரிக்கை!!!
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் முதல் செல்லம்பட்டி வரை உள்ள சாலை மிக மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளதால்,வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்…
Read More » -
உசிலம்பட்டி அ.தி.மு.க கோட்டை:முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!!!
உசிலம்பட்டி என்றால் அதிமுக வின் கோட்டை, திமுகவினர் வேட்பாளரை நிறுத்தி நிறுத்தி சோர்ந்து போய்விட்டனர் அப்படி நினைத்து அலச்சியமாக இருக்க கூடாது எனவும்திமுகவின் அஜந்தா என்னவென்றால், உளவுத்துறை…
Read More » -
இராமநாதபுரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிக்கை!!!
இராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R) கொண்டு வந்துள்ள இந்திய…
Read More » -
சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம்!!!
மதுரை மாவட்டத்தில் பல கோயில்களில், சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம், விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம், தாசில்தார் நகர் சித்தி விநாயகர், வரசித்தி விநாயகர்…
Read More » -
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் கட்டி உருண்ட தி.மு.க கவுன்சிலர்கள்:தொடர் கூச்சல்,குழப்பத்தால் கட்சியும்,நகராட்சியும் நாற்றமாய் நாறுகிறது:வேதனையில் கழக உடன்பிறப்புகள்!!!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி என்றாலே உலகம் முழுவதும் தெரியும் ஒரு பிரபலமான இடம்.மொத்தம் 23 வார்டுகள் இருக்கும் இந்த கீழக்கரை நகராட்சியில் ஆளும் தி.மு.கவைச் சேர்ந்த…
Read More » -
ஜல் ஜீவன் திட்டத்தில் ‘ஊழல் சாக்கடை:மத்திய அரசின் நிதியைச் சுருட்டி கோடி பார்த்த கேடி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி முருகேசன்
ஜல் ஜீவன் திட்டத்தில் ‘ஊழல் சாக்கடை:மத்திய அரசின் நிதியைச் சுருட்டி கோடி பார்த்த கேடி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி முருகேசன் ஊழல் பெருச்சாளி அதிகாரியால் மத்திய…
Read More » -
நீங்களும் திமுகவில் இணைய போவதாக வதந்தி வருகிறதே -ஓபிஎஸ் கொடுத்து ரியாக்சன் -வதந்தி தானே.
தேனி செல்வதற்காக, சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். தொடர்ந்து, செங்கோட்டையன் பின்னணியில் திமுக…
Read More »