தமிழகம்
-
இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு…
Read More » -
லாரி மோதி இருவர் படுகாயம்!!!
நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த லாரி மோதியதில் ஒருவர் படுகாயம் மற்றொருவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மதுரை நாகமலை…
Read More » -
சோழவந்தானில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்:ஆர்.பி உதயகுமார் சிறப்புரை!!!
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் சோழவந்தான் தொகுதி சார்பில் சோழவந்தானில் உள்ள தனியார் மஹாலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த முகாம் நடைபெற்ற ஆலோசனைக்…
Read More » -
அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடியா? விவசாயிகள் கேள்வி!!!
மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு…
Read More » -
வாடிப்பட்டியில் பௌர்ணமி சிறப்பு பூஜை
பௌர்ணமி சிறப்பு பூஜைவாடிப்பட்டி, நவ.6-மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் சொக்கையா சாமி ஜீவசமாதியில் ஐப்பசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையையொட்டி…
Read More » -
வாடிப்பட்டி அருகேபெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து!!!
மதுரை கப்பலூரில் இருந்து வேடசந்தூருக்கு 15ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் லோடினை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை வேடசந்தூரை சேர்ந்த…
Read More » -
வாடிப்பட்டி பகுதியில் சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்!!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி யில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷே கம் செய்யப்பட்டது. குலசேகரன் கோட்டையில் குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழமையும்…
Read More » -
மதுரை மாவட்ட கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்!!!
மதுரை அருகே விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக, பிரளயநாத சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதையடுத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில், தொழிலதிபர்…
Read More » -
இராமநாதபும் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி!!!
இராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான இறகு பந்து போட்டி RKS Badminton Academy இராமநாதபுரத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தொண்டி இஸ்லாமிக் மாதிரி பள்ளி விளையாட்டு…
Read More » -
கழிப்பறையில் ரகசிய கேமரா.. “விடியல் ரெசிடென்சி” பெண்கள் தங்கும் விடுதியில் பகீர் தகவல்கள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கும் “விடியல் ரெசிடென்ஸி” விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருந்ததாகக் கண்டறிந்து,…
Read More »