மாவட்டச் செய்திகள்
-
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆபரேஷன் ஷுல்ட்நெட் குற்றத்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை காவல் நடவடிக்கைகள்:போலீஸ் சூப்பிரண்டு தகவல்!!!
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் 20.05.2026 முதல் “Operation SHIELDNET” என்ற பெயரில் தீவிர…
Read More » -
ராமநாதபுரத்தில் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு:கலெக்டர்,போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு!!!
ஆசிரியர்:✍️சை.ஹக்கிம் சேட் மரைக்காயர்,9442444 704. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு நடைபெற்றது. ராமநாதபுரம் கலெக்டர்…
Read More » -
பெருங்கடல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு:பாக் ஜலசந்தியை கயாக்கிங் இல் கடந்து சாதித்த குழுவினர்!!!
பெருங்கடல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வுக்காக கயாக்கிங் இல் (Kayaking) தந்தை,மகன், மகள்,நண்பர்கள் குழு தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக் நீரினை கடந்து சாதித்துள்ளனர். பாக் நீரினை…
Read More » -
திருவாடானை அருகே உரிய அனுமதியின்றி மணல் கடத்திய வாகனம் பறிமுதல்:உதவி இயக்குநர் கனகராஜ் தகவல்!!!
✍️இணை ஆசிரியர்:அ.நூருல் அமீன்,8220145 723. ராமநாதபுரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் கனகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கலெக்டர் சிம்ரன்ஜுத்…
Read More » -
கரெக்ட் ஸ்கெட்ச்:விஜிலென்ஸ் போலீசாருக்கு பாராட்டு!!!
ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் இயங்கி வரும் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் வெளிப்பட்டினம் சப் ரிஜிஸ்டராக பணிபுரியும் ராமநாதன் மற்றும் புரோக்கர் அயூப்கான் ஆகியோரை பத்திரம் பதிவு செய்ய லஞ்சம்…
Read More » -
அமைச்சராக பதவியேற்பு!!!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஒரே சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வி.கே.ராஜீவ் …
Read More » -
கலெக்டர் ஆய்வு!!!
ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் தேவிபட்டிணம் ஊராட்சியில் இன்று (21.05.2026) ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜுத் சிங்…
Read More » -
தவறாக பயன்படுத்தப்படும் RTI:ஊடக ஊழல் பெருச்சாளிகளுக்கு எச்சரிக்கை!!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் ஒரு சில ஊடக ஊழல் பெருச்சாலிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது…
Read More » -
மக்கள் நல பாதுகாப்பு கழகம் முதல்வர் ஜோசப் விஜயக்கு கோரிக்கை!!!
மக்கள் நல பாதுகாப்பு கழகம் செயலாளர் முகைதீன் இப்ராகீம் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி…
Read More » -
மத்திய அரசு உயர்த்திய உரங்களின் கூடுதல் விலையை திரும்ப பெற்றிட வேண்டும்-தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் கோரிக்கை!!!
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கச்சா எண்ணெய் விலையேற்றம் போர்பதற்றம் போன்ற அசாதாரண சூழல்களால் சமீபத்தில் மத்திய அரசு…
Read More »