மாவட்டச் செய்திகள்
-
திருவாடானை அருகே மணல் திருட்டு புகார்:தனிநபர் வழக்கு தொடர ஆர்டிஓவுக்கு கலெக்டர் உத்தரவு
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை வட்டம், ஆதியூர் குரூப்,காரங்காடு கிராமத்தில் நள்ளிரவில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக…
Read More » -
ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் தலைமையில் நடந்தது!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம்…
Read More » -
கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு!!!
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கின்ற சூழலில் குடியாத்தம் அடுத்த பரதராமி கொத்தூர் கிராம பொதுமக்களுக்கு குடிநீர,தர்பஸ்,கீர காய், குளிர்ச்சியான பழ வகைகள் இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தமிழ்நாடு…
Read More » -
அரசு டாஸ்மாக் கடையை இடம் மாற்ற செய்க:இந்திய ஜனநாயக கட்சி மனு
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, கூடநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட உள்ளிக்கூட்ரோடு வெற்றி நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு…
Read More » -
புதிய பேருந்து நிலையம் வராமல் செல்லும் பேருந்துகள்
கீழக்கரை சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகைதீன் இப்ராகீம் கூறியதாவது:- கீழக்கரை வழியாக செல்லும் பெரும்பாலான அரசு பேருந்துகள் குறிப்பாக தொலைதூர பேருந்துகள் கீழக்கரை புதிய பேருந்து…
Read More » -
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொறுப்பேற்பு-துறை சார்ந்த அதிகாரிகள் வாழ்த்து!!!
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக அ.அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக…
Read More » -
அரசுக்கு கோரிக்கை!!!
https://www.facebook.com/share/p/1JZFfHWahN/ மத்திய அரசு நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வு அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2026-2027 காரீப்பருவ நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு₹ 72 வழங்கியுள்ளது.தமிழக…
Read More » -
பத்திரப்பதிவு டூ போக்குவரத்து.. அமைச்சர்கள் நியமிக்கப்படாத துறைகள்.. தவெகவில் யாருக்கு ஜாக்பாட்?
தமிழ்நாட்டின் தவெக ஆட்சி அமைந்து ஒரு வாரமாகிவிட்ட சூழலில், 9 அமைச்சர்களுக்கு இன்று இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சூழலில், இன்னும் முக்கியமான துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படாமல்…
Read More » -
பொறுப்பேற்பு!!!
சென்னை தலைமைச் செயலகத்தில்,செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக மரு.அ.அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
Read More » -
ராமநாதபுரம் எஸ்.பி எச்சரிக்கை!!!
கடந்த 23.03.2022-ம் தேதி,20 வயது மிக்க இளைஞர் மற்றும் அவரது தோழி ஆகிய இருவரும் ஆட்டோ மூலம் அருப்புக்கோட்டையில் இருந்து சாயல்குடி காவல் நிலையத்திற்குட்பட்ட மூக்கையூர் கடற்கரை…
Read More »