-
தமிழகம்
-
தமிழகம்
மதுரை விமான நிலைய புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம்(ATC Tower) ரூ.88 கோடியில் நவீன வசதிகளுடன் வரும் ஜனவரி மாத இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் -மதுரை விமான நிலைய இயக்குனர் தகவல்!!!
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களுரூ, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்நாட்டு சேவைகளும், துபாய், இலங்கை, அபுதாபி என வெளிநாடுகளுக்கும் விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது.…
Read More » -
தமிழகம்
மதுரையில் ஆடவர்களுக்கான ஹாக்கி போட்டி!!!
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார்,மதுரை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் வரும் 28-11-2025 முதல் 10-12-2025 வரை 14வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகப்கோப்பை நடைபெறஉள்ளதை…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் அரசு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் டாக்டர் மா.வள்ளலார் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம்:நிர்வாக அனுமதி ஆணை பெற்ற பயனாளி முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி!!!
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அவற்றில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டமானது 14.03.2025 அன்று அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு வீடும் ரூ.2.40…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவம் வாக்குசாவடி…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் கணிப்பாய்வு அலுவலர் பல்வேறு இடங்களில் ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவர்,தலைமைச்செயல் அலுவலர் டாக்டர் மா.வள்ளலார் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்!!!
இராமநாதபுரத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு…
Read More » -
தமிழகம்
பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் செய்திக்குறிப்பு!!!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 209.பரமக்குடி(தனி) சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision) நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால்…
Read More »