-
தமிழகம்
இளையான்குடி அருகே இளமனூரில் இரு சமூகத்தினர் இடையே மோதல்– 2 காவலர்கள் உட்பட 5 பேர் காயம்;பகுதி முழுவதும் பதற்றம்:ஒரு தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில் மற்றொரு தரப்பினரின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 115 பேர் மீது வழக்குப்பதிவு!!!
சிவகங்கை மாவட்டம்,இளையான்குடி அருகே அமைந்துள்ள இளமனூர் கிராமத்தில் இரு சமூகத்தினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றம் நிலவுகிறது. இளமனூர் பேருந்து நிலையம் அருகே ஏற்கனவே ஒரு …
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் தமிழ் புலிகள் கட்சி போராட்டம்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கைலாச சமுத்திரத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு பாத்தியப்பட்ட மயானத்தை அழித்து பாதையாக மாற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் புலிகள் கட்சியின்…
Read More » -
தமிழகம்
ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 3 பேர் கைது!!!
சாலை பணிக்கான தொகையை விடுவிக்க துபாய் 1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 3 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.…
Read More » -
தமிழகம்
வெற்று வசனங்களின் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது:கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்!-பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி அறிக்கை!!!
கோவை விமான நிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் 3 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும்…
Read More » -
தமிழகம்
கீழக்கரை வி.சி.க நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் சேர்மன்,சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு வலியுறுத்தல்!!!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அண்ணாநகர் பகுதியில் வருகால் திறந்த நிலையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக உள்ளது 70 க்கும் மேற்பட்ட மூடிகள் போடாமல் பொதுமக்கள் அடிக்கடி கீழே…
Read More » -
தமிழகம்
சோழவந்தான் மற்றும் கீழ மாத்தூரில் பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் கீழமாத்தூர் திருவேடகம் தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து…
Read More » -
தமிழகம்
அத்திப்பட்டி கிராமத்தில் நாடக மேடை திறப்பு!!!
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்திமதுரை மாவட்டம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அத்திப்பட்டி கிராமத்தில்நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட…
Read More » -
தமிழகம்
வாடிப்பட்டி அருகேமினி பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம் அளவுக்கு அதிகமான பயணிகளை பேருந்தில் ஏற்றி சென்றதே விபத்து காரணம் என தகவல் கிராமப் புறங்களுக்கு போதிய பேருந்து வசதி செய்யாததும் காரணம் என பொதுமக்கள் கருத்து!!!
மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து கருப்பட்டி கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று விட்டு கணேசபுரம் பொம்மன்பட்டி கரட்டுப்பட்டி செல்லக்குளம் பெருமாள்பட்டி கிராமங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு…
Read More » -
தமிழகம்
உசிலம்பட்டியில் மணி மண்டபம்:பூமி பூஜை.
உசிலம்பட்டியில், பி.கே.மூக்கையாத்தேவருக்கு 6 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்க, அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பூமி பூஜை செய்து பணிகளை…
Read More » -
தமிழகம்
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ஆப்பத்தூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் காணொளி வாயிலாக புதிய இரு வழி சாலையை திறந்து வைத்த முதல்வர்!!!
மதுரை திருப்பரங்குன்றம் புறவழி சாலையில் தென்கால் கண்மாய் கரையோரத்தில் புதிதாக 1.20 கிலோமீட்டர் நீளத்தில் 41 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் இருவழி சாலை அமைக்கப்பட்டது. மதுரையில்…
Read More »