-
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் மற்றும் மிளகாய் விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்:கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் மனு!!!
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் நிறுவன தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் தலைமையிலான விவசாயிகள் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த…
Read More » -
தமிழகம்
டிச.12-ல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்:மாநில செயலாளர் விஜயகுமார் பேட்டி!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களை சந்தித்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் அரண்மனை விஜி (எ) விஜயகுமார் பல்வேறு கோரிக்கைகளை…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது:லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த புகார்தாரர் ஒருவர் வேந்தோணி கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை தனது தாயார் பெயரில் கடந்த 20.11.2025 ஆம் தேதி பரமக்குடி…
Read More » -
தமிழகம்
திருப்புல்லாணி யூனியன் மேலமடை ஊராட்சிக்கு சமூக நல்லிணக்க கிராம ஊராட்சிகள் விருது:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏவிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற பி.டி.ஓ!!!
இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேலமடை ஊராட்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நல்லிணக்கத்திற்காக விருது மற்றும் ரூ.1 கோடி நிதிக்கான காசோலை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து திருப்புல்லாணி…
Read More » -
தமிழகம்
கீழக்கரை நகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகள் சிறைபிடிப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் படி,கீழக்கரை நகராட்சி சேர்மன் பை.செஹானஸ் ஆபிதா,துணை சேர்மன் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான்,கமிஷனர் கிருஷ்ணவேணி ஆகியோர்களின் அறிவுறுத்தலின் பேரில்…
Read More » -
தமிழகம்
கீழக்கரை அருகே ரூ.1 கோடி மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல்:மூவர் கைது!!!
இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை அருகே ரூ.1 கோடி மதிப்பிலான 4 கிலோ யானை தந்தங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி வாலிபர் உள்பட 3 பேரை…
Read More » -
தமிழகம்
மதநல்லிணக்கத்தை ஊக்கப்படுத்தி அரசு வழங்கிய ரூ.1 கோடி மேலமடை ஊராட்சியை மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்-முதல்வருக்கு நன்றி தெரிவித்து காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பெருமிதம்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேலமடை ஊராட்சிக்கு சமூக நல்லிணக்கத்திற்காக அரசு வழங்கிய ரூ.1 கோடி நிதியானது அந்த ஊராட்சியை மென்மேலும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்…
Read More » -
தமிழகம்
சாயல்குடியில் நாடார் சமுதாயத்தினர் கண்டன உண்ணாவிரதம்:யூடியூபர் முக்தார் அஹமதை கைது செய்யக் கோரிக்கை!!!
முன்னாள் முதல்வர் காமராஜர் மற்றும் நாடார் சமுதாயம் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி யூடியூப் சேனல் நடத்தி வரும் முக்தார் அகமதுவைக் கைது செய்ய வலியுறுத்தி,இராமநாதபுரம் மாவட்டம்,…
Read More » -
தமிழகம்
அரே சாமி நல்லாத்தானே பண்ணுது:சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!!
இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்,தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளபச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் திரைப்பட நடிகராகவும்,தி.மு.க கலை இலக்கிய பிரிவின் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். கலை,இலக்கியம்…
Read More » -
தமிழகம்
காமராஜர் குறித்து அவதூறு:இராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் யூடியூபர் முக்தார் அஹமது மீது புகார்:நாடார் மஹாஜன சங்கம் சார்பில் அளிக்கப்பட்டது!!!
பெருந்தலைவர்,கர்ம வீரர்,தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து அவதூறு பேசிய யூடியூபர் முக்தார் அஹமது மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இராமநாதபுரம் மாவட்ட நாடார் மஹாஜன சங்கம்…
Read More »