தமிழகம்
-
இராமநாதபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழுவின் சிறுதானிய உணவகம்:மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!!!
இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவின் சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத்…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு:பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, கிராமப்புற பெண்கள்,இளைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு…
Read More » -
இருமுடி திருவிழாவிற்கு விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்!!!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 2 வரை தைப்பூச இருமுடி திருவிழா நடைபெற இருக்கிறது. எனவே பயணிகள் வசதிக்காக டிசம்பர் 15…
Read More » -
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கிட்டு படிவம் பதிவேற்றம்:தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் வட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு…
Read More » -
இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் பல்வேறு…
Read More » -
இராமநாதபுரத்தில் ச.ம.க இளைஞர் அணி செயலாளர் பிறந்தநாள் விழா கோலாகலம்!!!
தமிழ்நாடு பனை வாரிய தலைவர் எர்ணாவூர் எ.நாராயணனின் மகனும்,நாடார் பேரவை மாநில இளைஞரணி தலைவர் மற்றும் சமத்துவ மக்கள் கழகம் மாநில இளைஞர் அணி செயலாளர் N.கார்த்திக்…
Read More » -
சோழவந்தான் ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் நான்கு பேர் கொண்ட விழா கால கமிட்டி அமைப்பு தலைவர் விமல் சக்கரவர்த்தி தகவல்!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் நல சங்கம் சார்பாக தலைவர் விமல் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்…
Read More » -
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின் தென்பரங்குன்றம் மலையடி கருப்பசாமி கோவில் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பதாக கூறி பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!!!
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பகுதியில், அமைந்துள்ள மலையடி கருப்பசாமி கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாகவும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும் செயல்பட்டு வருவதாகவும்,அதை…
Read More » -
இராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் நவம்பர் 2025-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.11.2025…
Read More » -
ரயில்வே திட்டங்களை நிறைவேற்றும் போது அதிகாரிகள் தங்களை பயணிகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்:தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் அறிவுறுத்தல்!!!
மதுரை ரயில்வே துறை மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டது. எனவே ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றும் போது அதிகாரிகள் பயணிகளாக மாறி அதற்கேற்ப திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என…
Read More »