தமிழகம்
-
நாளை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் விழா:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118ஆவது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம். பசும்பொன்னில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் 30.10.2025 அன்று காலை 9.30…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தின கிராமசபை கூட்டம்:மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி,ஒவ்வொரு ஆண்டும் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும்…
Read More » -
தமிழ்நாட்டில் புதிதாக 30 மணல் குவாரிகளா? கனிமவளக் கொள்ளை மட்டும் தான் திமுக அரசின் முதன்மைத் தொழிலா? மக்கள் கடுமையாக தண்டிப்பர்!- மருத்துவர் அன்புமணி அறிக்கை!!!
தமிழ்நாட்டில் 30 மணல் குவாரிகளை புதிதாகத் திறக்க திமுக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன் முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்கள், கடலூர் மாவட்டத்தில் 2…
Read More » -
தேர்தல் வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றமா? அமைச்சர் முத்துச்சாமியின் அழைப்பை ஏற்று அவருடன் விவாதம் நடத்த தயார்:பா.ம.க தலைவர் அன்புமணி சவால்!!!
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், அவை குறித்த…
Read More » -
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜை விழாவில் பா.ம.க சார்பில் மரியாதை:மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் அழைப்பு!!!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜை விழா:பா.ம.க சார்பில் அஞ்சலி செலுத்த மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் அழைப்பு இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி வட்டம் பசும்பொன் கிராமத்தில்…
Read More » -
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு உயர் அடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்-தமிழர் அதிகாரம் தலைவர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் கோரிக்கை!!!
தமிழர் அதிகாரம் அமைப்பின் தலைவர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் மத்திய,மாநில அரசுகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியதாவது:- தமிழ்க்குடியின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவரும்,பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன்…
Read More » -
எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க தமிழ்நாடு அரசு தயார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
எந்த அளவுக்கு அதிக மழை பெய்தாலும் அதை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட சென்னையில்…
Read More » -
பேச்சாற்றல் வெறும் பேச்சாற்றலாக மட்டும் இல்லாமல், அதில் கருத்தும் தத்துவங்களும் நிறைந்திருக்க வேண்டும் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
‘‘பேச்சாளர்கள் தங்களது பேச்சு மீளாய்வு செய்யப்படும் என்ற எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும், ’’ என்று உலகத்தமிழ் சங்க விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மதுரை…
Read More » -
மதுரை சாலையில் கிடந்த ரூ. 17 லட்சம்! போலீஸில் ஒப்படைத்த பெண்ணுக்கு குவியும் பாராட்டு!
மதுரையில் சாலையில் சாக்கு மூட்டையில் கிடந்த ரூ.17 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை மாநகர் சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்தவர்…
Read More » -
சென்னைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவில் ‘மோந்தா’ புயல் மையம்
சென்னைக்கு கிழக்கே 480 கிலோமீட்டர் தொலைவில் ‘மோந்தா’ புயல் மையம் கொண்டுள்ளது. நாளை (அக்.28) மாலை முதல், இரவுக்குள் தீவிர புயலாக ‘மோந்தா’ கரையைக் கடக்கும் என்று…
Read More »