மாவட்டச் செய்திகள்
-
பழமையான சிவன் ஆலயத்தில் அன்னாபிஷேகம்!!!
உசிலம்பட்டி அருகே பழமையான கோட்டைகல் சிவன் கோவிலில் அன்னாபிஷேக தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்நாயக்கனூரில் பழமையான…
Read More » -
பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க மறுக்கும் செய்தித்துறை:நடவடிக்கை எடுக்க நாதியில்லாமல் தவிக்கும் பத்திரிகையாளர்கள்!!!
ஒரு பத்திரிகையாளன் சொந்தமாக ஒரு பத்திரிகையை நடத்துவது என்பது தற்போது மிகவும் ஒரு சவாலான விஷயமாகவே உள்ளது.காரணம் தான் கஷ்டப்பட்டு நேர்மையாக ஒரு பத்திரிகையை சொந்தமாக நடத்த…
Read More » -
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் 200-வது வாரியக் கூட்டம்:அமைச்சர் ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது!!!
சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 7-வது தளத்தில் உள்ள வனத்துறை கூட்டரங்கத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் 200வது வாரியக் கூட்டம் வனம்…
Read More » -
இளையான்குடி அருகே இளமனூரில் இரு சமூகத்தினர் இடையே மோதல்– 2 காவலர்கள் உட்பட 5 பேர் காயம்;பகுதி முழுவதும் பதற்றம்:ஒரு தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில் மற்றொரு தரப்பினரின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 115 பேர் மீது வழக்குப்பதிவு!!!
சிவகங்கை மாவட்டம்,இளையான்குடி அருகே அமைந்துள்ள இளமனூர் கிராமத்தில் இரு சமூகத்தினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றம் நிலவுகிறது. இளமனூர் பேருந்து நிலையம் அருகே ஏற்கனவே ஒரு …
Read More » -
இராமநாதபுரத்தில் தமிழ் புலிகள் கட்சி போராட்டம்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கைலாச சமுத்திரத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு பாத்தியப்பட்ட மயானத்தை அழித்து பாதையாக மாற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் புலிகள் கட்சியின்…
Read More » -
ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 3 பேர் கைது!!!
சாலை பணிக்கான தொகையை விடுவிக்க துபாய் 1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 3 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.…
Read More » -
வெற்று வசனங்களின் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது:கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்!-பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி அறிக்கை!!!
கோவை விமான நிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் 3 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும்…
Read More » -
கீழக்கரை வி.சி.க நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் சேர்மன்,சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு வலியுறுத்தல்!!!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அண்ணாநகர் பகுதியில் வருகால் திறந்த நிலையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக உள்ளது 70 க்கும் மேற்பட்ட மூடிகள் போடாமல் பொதுமக்கள் அடிக்கடி கீழே…
Read More » -
சோழவந்தான் மற்றும் கீழ மாத்தூரில் பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் கீழமாத்தூர் திருவேடகம் தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து…
Read More » -
அத்திப்பட்டி கிராமத்தில் நாடக மேடை திறப்பு!!!
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்திமதுரை மாவட்டம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அத்திப்பட்டி கிராமத்தில்நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட…
Read More »