மாவட்டச் செய்திகள்
-
மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம்!!!
எதிர்க்கட்சி தலைவர்களை பழி வாங்கும் நோக்கில் நேஷனல் ஹெரால்டு விஷயத்தில் பொய் வழக்கு பதிவு செய்த ஒன்றிய அரசை கண்டித்து இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்…
Read More » -
திருநெல்வேலி – சென்னை கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு ரயில்!!!
கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலி – சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு…
Read More » -
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர்,முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரை சந்தித்து முறையீடு!!!
கடந்த டிச.11 அன்று படிக்காத,மற்ற மாணவிகள் படிப்பதற்கு இடையூறாக இருந்த மாணவியை படிக்கச் சொல்லி அறிவுறுத்தினார்.பள்ளியில் பணியிலிருந்த ஆங்கில பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியை நேசசெல்வியை வகுப்பறையில்…
Read More » -
இராமநாதபுரத்தில் நலிந்த பத்திரிகையாளர் என்ற போர்வையில் தமிழ்நாடு அரசையும்,மாவட்ட நிர்வாகத்தையும் ஏமாற்றும் நபர்:துணை போகும் பிரபல நாளிதழ் நிர்வாகம்!!!
ரிப்போர்ட்டர்ஸ் அஞ்சல்…. இராமநாதபுரத்தில் பத்திரிக்கை துறையில் உடல்நிலை சரியில்லை என விருப்ப ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் ஒருவர் அரசின் ஓய்வூதியம் பெற்று கொண்டு பிரபல நாளிதழ் ஒன்றில்…
Read More » -
தொண்டி எம்.ஆர்.பட்டினம் 1வது வார்டில் மழைநீருடன் கலந்த கழிவுநீர்:நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் பேரூராட்சி நிர்வாகம் சீர்செய்ய வேண்டும்:ம.ம.க நிர்வாகி அலாவுதீன் கோரிக்கை!!!
இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி பேரூராட்சி மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி அலாவுதீன் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்த கோரிக்கையில் அவர் கூறியதாவது:- இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி பேரூராட்சி…
Read More » -
போகலூர் உண்டு உறைவிடப்பள்ளியில் பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் திடீர் ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் சேதுராமன் போகலூரில் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஷ்ய வித்யாலயா என்.எஸ்.சி.பி.ஏ.வி உண்டு உறைவிடப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்.…
Read More » -
பெங்களூரு தமிழ்ப் புத்தகத் திருவிழா இனிதே நிறைவு!!!
பெங்களூரில் நடைபெற்று வந்த தமிழ்ப் புத்தகத் திருவிழா தமிழ்ச் சான்றோர்க்கு விருது வழங்கிய நிகழ்வுடன் இனிதே நிறைவு பெற்றது. பெங்களூரில் கடந்த டிச. 5 ஆம் தேதி…
Read More » -
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் விழா:மாணவிகள் கவிதை கூறி அசத்தல்!!!
சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் விழா பள்ளி தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.விழாவில் சிறப்பாக கவிதை…
Read More » -
இராமநாதபுரத்தில் நாளை மாலை சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் தென் மண்டல தேர்தல் ஆலோசனை கூட்டம்!!!
இராமநாதபுரம் பாரதிநகர் பீமாஸ் வைஸ்ராய் நளபாக கூட்ட அரங்கில் சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் 2026 தென்மண்டல தேர்தல் ஆலோசனைக் கூட்டம் சமத்துவ…
Read More » -
தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்..!திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்!!!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. திருப்பரங்குன்றம் மயில் மண்டபம்…
Read More »