-
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உலக மகளிர் தின விழாவையொட்டி அவ்வையார் விருதுகள் தொடர்பான கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- உலக மகளிர் தினவிழா ஆண்டுதோறும் மார்ச்-8ல் கொண்டாடப்பட்டு வருகிறது.2025-26 ஆம் ஆண்டிற்கான உலக…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட ம.ஜ.க நிர்வாகிகள் நியமனம்!!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமீமுன் அன்சாரி… மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமீமுன் அன்சாரி ஒப்புதலுடன் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அக்கட்சியின் தலைமை…
Read More » -
தமிழகம்
காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்:வசூல் வேட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா!!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் அமைந்துள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா. காரைக்குடி மோட்டார்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!!
இராமநாதபுரம் நகராட்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து மீளப்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக் கூட்டம்:ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண்,சே.ச தலைமையில் நடைபெற்றது!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மூலம் சிறுபான்மையினர் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,தமிழ்நாடு மாநில…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் ஸ்பார்ஸ் ஓய்வூதிய குறைதீர்க்கும் முகாம்:ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு துரித தீர்வு!!!
இராமநாதபுரம் கேணிக்கரை யாஃபா மஹாலில் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுவை கடற்படை தலைமையகம் சார்பாக பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் காப்பீடு:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழு வீச்சில் சாகுபடி செய்து…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் நாளை ஸ்பார்ஸ் ஓய்வூதிய குறைதீர்க்கும் முகாம்:இந்திய பாதுகாப்பு கணக்குகள் சேவை கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் பேட்டி!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்பார்ஸ் ஓய்வூதிய குறைதீர்க்கும் முகாம் குறித்து இந்திய பாதுகாப்பு கணக்குகள் சேவை கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- முப்படை ராணுவம் கடற்கரை…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தீவிரம்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்,தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற…
Read More »