-
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச்சங்கம்…
Read More » -
தமிழகம்
இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம்…
Read More » -
தமிழகம்
தோப்பூரில் அடிக்கல் நாட்டு விழா!!!
மதுரை தோப்பூர் புதுப்பட்டியில் 70 கோடி செலவில் புதிய ஹோமியோபதி கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மாசுபிரமணியன் பத்திரப்பதிவுத்துறை…
Read More » -
தமிழகம்
தேசியத்தலைவர் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை!!!
சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு எவ்வாறு வரி விலக்கு அளித்தது போல தேசிய தலைவர் படத்திற்கும் வரி விலக்க அளிக்க வேண்டும் – என…
Read More » -
தமிழகம்
அரசு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா!!!
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,தமிழகவணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர்,மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம் கோ.புதுப்பட்டியில் ரூபாய் 70 கோடி…
Read More » -
தமிழகம்
கீழக்கரையில் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை நிறுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!!!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜாரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக ஜனநாயக படுகொலை செய்யும் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை நிறுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More » -
தமிழகம்
சாலையில் தேங்கிய மழைநீர்!!!
மதுரை சிவகங்கை சாலையில் கோமதிபுரம், ஆறாவது மெயின் ரோடு சாலையில் தேங்கிய நீரால் மக்கள் அவதி அடைகின்றனர். மதுரைசிவகங்கை கருப்பா யூரி செல்லும் சாலையில் பல இடங்களில்,…
Read More » -
தமிழகம்
ஒட்டுமொத்தமாக எஸ்.ஐ.ஆர். தமிழ்நாட்டிற்கு எதிரானது என்பதை திமுக அரசு நிரூபிப்போம் – என, உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி!!!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலை அரங்கத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
தமிழகம்
பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனை தூக்கு தண்டனை வழங்க வேண்டும்:நடிகர் சரத்குமார்!!!
மதுரை விமான நிலையத்தின் சரத்குமார் பேட்டி அளித்தார்.*Youtube நடிகை பற்றி விமர்சனம். வெயிட் குறித்து பேசியது பற்றிய கேள்விக்கு,என்னை பொறுத்தவரையில் அந்த கேள்வி கேட்டது தப்பு என்று…
Read More »