-
தமிழகம்
ராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்:கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு…!
ராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக வளாகத்தில்…
Read More » -
தமிழகம்
ராமேசுவரத்தில் மீன்வளத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள்:மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு…!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இன்று (11.06.2026) மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் மீன்வளத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு…
Read More » -
தமிழகம்
ராமநாதபுரம் – நயினார்கோவில் தடம் எண் 15 அரசுப் பேருந்து சரியான நேரத்திற்கு இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு…!
ராமநாதபுரம் அரண்மனையிலிருந்து நயினார்கோவில் வரை இயக்கப்படும் தடம் எண் 15 அரசுப் பேருந்து,முறையான கால அட்டவணையின்படி இயக்கப்படாமல் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் தன்னிச்சையான நேரங்களில் இயக்கப்படுவதால், பள்ளி…
Read More » -
தமிழகம்
கோடைகால நீர்,மோர் பந்தல் திறப்பு…!
தமிழக வெற்றிக்கழக தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு அணி சார்பில் கோடை கால நீர்,மோர்…
Read More » -
தமிழகம்
அரசு பணிகளுக்கு தேர்வு எழுதுவதற்கான வயதினை உயர்த்த கோரிக்கை!!!
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமாரை சந்தித்து அரசு பணிகளுக்கு தேர்வு எழுதுவதற்கான வயது மற்ற மாநிலங்களில் 45 வரை…
Read More » -
தமிழகம்
கண்டமாக்கப்பட்ட கவுன்சிலர்:நகராட்சி கூட்டத்தில் நடந்த ருசிகர சம்பவம்…!
கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் அனைத்து சமுதாய கூட்டமைப்பை சேர்ந்த கவுன்சிலர் சேக் உசேன் நகராட்சியில் அரசின் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை,இதுவே நான் கலந்து கொள்ளும் கடைசி கூட்டம்…
Read More » -
தமிழகம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை,எளிய மாணவ,மாணவிகளின் கல்வியை தொடர உதவி:தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல்வியில் 100% சேருவதை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசின் மூலம்…
Read More » -
தமிழகம்
ராமநாதபுரத்தில் நவீன அரிசி ஆலை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்:கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நவீன அரிசி ஆலை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் தலைமையில்…
Read More » -
தமிழகம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்:கலெக்டர் தகவல்!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி…
Read More » -
தமிழகம்
ராமநாதபுரத்தில் மாநில அளவில் இணைய வழி வழிகாட்டுதல் பயிற்சி:கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் பங்கேற்பு!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உயர்கல்வி – மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை உறுப்பினர்கள் / அலுவலர்களுக்கான மாநில அளவில் இணையவழி…
Read More »