-
தமிழகம்
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ஆப்பத்தூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் காணொளி வாயிலாக புதிய இரு வழி சாலையை திறந்து வைத்த முதல்வர்!!!
மதுரை திருப்பரங்குன்றம் புறவழி சாலையில் தென்கால் கண்மாய் கரையோரத்தில் புதிதாக 1.20 கிலோமீட்டர் நீளத்தில் 41 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் இருவழி சாலை அமைக்கப்பட்டது. மதுரையில்…
Read More » -
தமிழகம்
சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் கொள்முதல் செய்யாததால் 2000 மூட்டைகள் தேக்கம்:அறுவடைக்கு தயாராக உள்ள நெற் கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாததால் பல்லாயிரம் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில்…
Read More » -
தமிழகம்
ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்!!!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் கிராமத்தில் ராஜ வம்ச சாம்பவர் குல பெருமக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக…
Read More » -
தமிழகம்
மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்!!!
மதுரை மாவட்டஆட்சித் தலைவர்கே.ஜே. பிரவீன் குமார், தலைமையில்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள…
Read More » -
தமிழகம்
சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் திமுக சார்பாக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்!!!
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முள்ளிப்பள்ளம் கிளைச் செயலாளர் கேபிள்…
Read More » -
தமிழகம்
சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதி உதவி!!!
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அபிஷேக் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக்…
Read More » -
தமிழகம்
பணிமனை அமைக்க கோரிக்கை:மமக கவுன்சிலர் தொண்டி பெரியசாமி!!!
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமா கோரிக்கை விடுத்து வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டியை…
Read More » -
தமிழகம்
கோலாட்ட ஜோத்திரை!!
சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் மகளிர் பக்த குழு சார்பாக உலக மற்றும் ஊர் நன்மை வேண்டி கோலாட்ட ஜோத்ரை நடைபெற்றது.மதுரை மாவட்டம், சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் உலக…
Read More » -
தமிழகம்
சோழவந்தான் அருகே தொடர் மழையால் வேர் அழுகல் காரணமாக செம்பட்டை நோய் தாக்கி நெற்பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை!!!
மதுரை மாவட்டம்,சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி நாராயணபுரம் மலைப்பட்டி மேலமட்டையான் ஆகிய கிராமங்களில் உள்ள நூற்றுக்கும்…
Read More » -
தமிழகம்
மகிண்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபைக் கூட்டம்:மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்பு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்,மகிண்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்று,ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள்…
Read More »