-
தமிழகம்
இஸ்லாமிய பெருமக்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ஹஜ் பெருநாள் வாழ்த்து!!!
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹீம்நபி. இவர் சுமார்…
Read More » -
தமிழகம்
கட்டுப்பாடு தேவை…!
வரலாற்றுச் சிறப்புமிக்க சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறை சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருவதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.மாவட்டம் முழுவதும் உள்ள…
Read More » -
அரசியல்
அமைச்சருடன் சந்திப்பு…!
மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தை பாம்பன் த.வெ.க நிர்வாகிகள்,மீனவ பிரதிநிதிகள் சந்தித்தனர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.அதில் மீன்வளம் மற்றும்…
Read More » -
தமிழகம்
காத்தாடி விடும் திருவிழா
கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் புல்வெளி சூழலில், சுற்றுலாத்துறை சார்பாக காத்தாடி விடும் திருவிழா, 3 ஆவது நாளாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில்…
Read More » -
தமிழகம்
நீங்களும்,நானும் ஒண்ணு அரசு அதிகாரி வாயில மண்ணு:அம்பலமானது 3 முட்டாள் நிருபர்களின் சதித்திட்டம்…!
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அதிகாரி ஒருவரை செய்தி என்ற பெயரில் மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போலி வணக்கம் தமிழகம் நாளிதழின் டுபாக்கூர் ஆசிரியர் தில்லை கார்த்தியுடன்…
Read More » -
தமிழகம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் தகவல்!!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் மே 2026-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 29.05.2026…
Read More » -
தமிழகம்
பெருங்குளம் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு:முஸ்லிம் ஜமாத்தார்கள் நிர்வாக சபை நிர்வாகிகள் வழங்கினர்…!
ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் யூனியன்,பெருங்குளம் கிராம முஸ்லிம் ஜமாத்தார்கள் நிர்வாக சபை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் புகார்…
Read More » -
இந்தியா
பொதுமக்களுக்கு மத்திய அரசு கொடுத்த ஷாக்…!
ஒரே மாதத்தில் நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்க படைகள், இஸ்ரேல் நடத்திய போர் காரணமாக மேற்கு ஆசிய…
Read More » -
தமிழகம்
மதுரை:கோயில் அருகே சிறுவன் வெட்டிக் கொலை…!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வாகனக் காப்பகம்…
Read More » -
தமிழகம்
பாலியல் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு…!
விளாத்திகுளத்தில் மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம். விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்…
Read More »