தமிழகம்
-
சோழவந்தானில் நகர கூட்டுறவு வங்கி சார்பில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது!!!
மதுரை மாவட்டம், சோழவந்தானில் நகர கூட்டுறவு வங்கி சார்பில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட மின் மயானத்தில் முதல்முறையாக மரக்கன்று…
Read More » -
கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம்!!!
மதுரை,திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப திருவிழா வரும் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம். டிசம்பர் 3 ஆம் தேதி மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.முருகனின் முதல்படை…
Read More » -
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு கருத்தரங்க நிகழ்ச்சி!!!
இராமநாதபுரம் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு என்னும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.எழுத்தாளர் முனைவர்…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத படகுகள்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 33 விசைப்படகுகள்,1456 நாட்டுப்படகுகளும் மற்றும் 497 இயந்திரம் பொருத்தப்படாத…
Read More » -
உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து பிரத்யேக பயிற்சி:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம்,நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம்) 12.11.2017 அன்று சட்ட பேரவையில்…
Read More » -
அகவிலைப்படி உயர்வு:திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி!!!
தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3% அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார்.இதற்கு ஆசிரியர் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பினர் முதலமைச்சருக்கு நன்றி…
Read More » -
முதுகுளத்தூர்,கடலாடி வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூர் மற்றும் கடலாடி வட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவம்…
Read More » -
சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் வட்டார வேளாண்மை மையம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் வட்டார வேளாண் மையம் சார்பில் வேளாண்மை குறித்த விஞ்ஞானிகள், விரிவாக்க பணியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்ட விவசாயிகளுக்கான விழிப்புணர்வு…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் நிகழ்வு:மாணவ,மாணவிகள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- உலகப் பொதுமறையாம் மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் திருக்குறளின் சீரிய கருத்துகளை இளம் தலைமுறையினரின்…
Read More » -
இராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு தன்னார்வ பயிலும் வட்டம் அமைப்பின் மூலம் பயிற்சி:பயன் பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து…
Read More »