தமிழகம்
-
இராமநாதபுரம் மாவட்டத்தில் கணிப்பாய்வு அலுவலர் பல்வேறு இடங்களில் ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவர்,தலைமைச்செயல் அலுவலர் டாக்டர் மா.வள்ளலார் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த…
Read More » -
இராமநாதபுரத்தில் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்!!!
இராமநாதபுரத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு…
Read More » -
பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் செய்திக்குறிப்பு!!!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 209.பரமக்குடி(தனி) சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision) நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால்…
Read More » -
இராமநாதபுரத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு சலுகை:பயன் பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்கள் அறிவது,அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற் பயிற்சி…
Read More » -
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து…
Read More » -
இராமநாதபுரத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மீனவர்களிடம்…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு…
Read More » -
லாரி மோதி இருவர் படுகாயம்!!!
நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த லாரி மோதியதில் ஒருவர் படுகாயம் மற்றொருவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மதுரை நாகமலை…
Read More » -
சோழவந்தானில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்:ஆர்.பி உதயகுமார் சிறப்புரை!!!
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் சோழவந்தான் தொகுதி சார்பில் சோழவந்தானில் உள்ள தனியார் மஹாலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த முகாம் நடைபெற்ற ஆலோசனைக்…
Read More » -
அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடியா? விவசாயிகள் கேள்வி!!!
மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு…
Read More »