தமிழகம்
-
ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 3 பேர் கைது!!!
சாலை பணிக்கான தொகையை விடுவிக்க துபாய் 1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 3 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.…
Read More » -
வெற்று வசனங்களின் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது:கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்!-பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி அறிக்கை!!!
கோவை விமான நிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் 3 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும்…
Read More » -
கீழக்கரை வி.சி.க நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் சேர்மன்,சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு வலியுறுத்தல்!!!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அண்ணாநகர் பகுதியில் வருகால் திறந்த நிலையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக உள்ளது 70 க்கும் மேற்பட்ட மூடிகள் போடாமல் பொதுமக்கள் அடிக்கடி கீழே…
Read More » -
சோழவந்தான் மற்றும் கீழ மாத்தூரில் பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் கீழமாத்தூர் திருவேடகம் தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து…
Read More » -
அத்திப்பட்டி கிராமத்தில் நாடக மேடை திறப்பு!!!
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்திமதுரை மாவட்டம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அத்திப்பட்டி கிராமத்தில்நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட…
Read More » -
வாடிப்பட்டி அருகேமினி பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம் அளவுக்கு அதிகமான பயணிகளை பேருந்தில் ஏற்றி சென்றதே விபத்து காரணம் என தகவல் கிராமப் புறங்களுக்கு போதிய பேருந்து வசதி செய்யாததும் காரணம் என பொதுமக்கள் கருத்து!!!
மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து கருப்பட்டி கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று விட்டு கணேசபுரம் பொம்மன்பட்டி கரட்டுப்பட்டி செல்லக்குளம் பெருமாள்பட்டி கிராமங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு…
Read More » -
உசிலம்பட்டியில் மணி மண்டபம்:பூமி பூஜை.
உசிலம்பட்டியில், பி.கே.மூக்கையாத்தேவருக்கு 6 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்க, அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பூமி பூஜை செய்து பணிகளை…
Read More » -
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ஆப்பத்தூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் காணொளி வாயிலாக புதிய இரு வழி சாலையை திறந்து வைத்த முதல்வர்!!!
மதுரை திருப்பரங்குன்றம் புறவழி சாலையில் தென்கால் கண்மாய் கரையோரத்தில் புதிதாக 1.20 கிலோமீட்டர் நீளத்தில் 41 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் இருவழி சாலை அமைக்கப்பட்டது. மதுரையில்…
Read More » -
சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் கொள்முதல் செய்யாததால் 2000 மூட்டைகள் தேக்கம்:அறுவடைக்கு தயாராக உள்ள நெற் கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாததால் பல்லாயிரம் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில்…
Read More » -
ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்!!!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் கிராமத்தில் ராஜ வம்ச சாம்பவர் குல பெருமக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக…
Read More »