தமிழகம்
-
இராமேஸ்வரம் நகராட்சியில் மத்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் கைவினை பொருட்களின் கண்காட்சி:சேர்மன் கே.இ.நாசர்கான் தொடங்கி வைத்தார்-பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற கண்காட்சி குழுவினர் அழைப்பு!!!
இராமேஸ்வரத்தில் மத்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் ராம்நாட் பனை ஒலை உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தும் கைவினை கலைஞர்களின் கைவினை பொருட்கள் கண்காட்சி நேற்று 12.12.2025 முதல்…
Read More » -
இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக டீ கடைக்கு நோட்டீஸ் வழங்கி அபராதம்:உணவுப் பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் படி,உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் என்.பி.சுரேஷ் மற்றும் இராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.ஜெயராஜ் ஆகியோர்…
Read More » -
சென்னை தலைமைச் செயலகத்தில் நலிந்த பத்திரிகையாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகள்:முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்-இராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பத்திரிகையாளர்கள் பெற்றுக் கொண்டனர்!!!
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம்…
Read More » -
இராமநாதபுரத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக சங்க அங்கீகாரத் தேர்தல்!!!
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் மாநிலம் முழுவதும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.வாணிபக் ஊழியர்களின் ஊதியம்,தொழில் தகராறுகள்,பணிச்சுமை,மிகை ஊதியம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான பேச்சு வார்த்தையில்…
Read More » -
இராமநாதபுரத்தில் ராயல் ஓக் பர்னிச்சர் கிளை திறப்பு:சர்வதேச தயாரிப்புகள் அறிமுகம்!!!
இந்தியாவின் நம்பர் 1 பர்னிச்சர் பிராண்டு ராயல் ஓக் பர்னிச்சர் கிளையை திறந்து சர்வதேச நாடுகளின் தயாரிப்புகளின் விற்பனையை இராமநாதபுரத்தில் தொடங்கியது. அதன் முதன்மை ஸ்டோரினை அறிமுகப்படுத்தி…
Read More » -
பெண் சடலம் மீட்பு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,பேராவூர் ஊராட்சியில் உள்ள ஊரணியில் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை திண்ணைதோழர்கள் ஆதரவற்றோர் நல்லடக்க குழுவின் தலைவர் பெறியாளர் அஜீஸ் ரஹ்மான்,அதன் ஒருங்கிணைப்பாளர் பாதுஷா நூருல்…
Read More » -
கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற பி.டி.ஓ!!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2025 க்கான விருது மற்றும் ரூ.1 கோடி நிதிக்கான காசோலையினை,இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி யூனியன்,மேலமடை ஊராட்சிக்கு பி.டி.ஓ சே.இராஜேஸ்வரியிடம்…
Read More » -
இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் கோலாகலம்:சிறப்பு வழிபாடு நடத்தி கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது:மாவட்ட பொருளாளர் கவுன்சிலர் பி.ஆர்.என்.ராஜாராம் பாண்டியன் (எ) கோபால் ஏற்பாடு!!!
இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் அன்னை சோனியா காந்தியின் 79வது பிறந்த நாளையொட்டி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி,கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள்…
Read More » -
இராமநாதபுரத்தில் வக்கீல்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்:இபைலிங் முறையை ரத்து செய்யக்கோரி நடைபெற்றது!!!
நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் அருகே வக்கீல்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதிலும் நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை…
Read More » -
திருஉத்திரகோசமங்கை,ஏர்வாடி,இதம்பாடல்,சிக்கல் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு:நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிப்பு!!!
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் படி,உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில் இராமநாதபுரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.ஜெயராஜ்…
Read More »