மாவட்டச் செய்திகள்
-
வாக்காளர் சிறப்பு திருத்தபணிகள்ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டார்!!!
மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம், சோழவந்தான் பேரூராட்சி, வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை சட்டமன்ற…
Read More » -
டெல்லி செங்கோட்டை அருகே கார்குண்டு விடுப்பு சம்பவத்தையடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு ( கூடுதல்) பாதுகாப்பு!!!
நேற்று இரவு டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து 9 பேர் பலியாயினர் .அதனைத்தொடர்ந்து,நாடு முழுவதும் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரபடுத்த அறிவுறுத்தி…
Read More » -
திருவேடகம் ஏடகநாதர் கோவில் செல்லும் பாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஏடகநாதர் ஏல வார் குழலி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் திருஞானசம்பந்தர் பாடல் பெற்று புகழ் பெற்ற…
Read More » -
பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்வெங்கடேசன் எம்எல்ஏ வழங்கினார்!!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி சானாம்பட்டி செல்லகுளம் பெருமாள் பட்டி பகுதிகளில் கருணாநிதி பிறந்தநாள் விழா முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு வெங்கடேசன்…
Read More » -
இராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
இராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இராமநாதபுரத்தில் அரசு பழைய மருத்துவமனையில் மருத்துவர்களை குறைப்பு செய்து புதிய மருத்துவமனைகளுக்கு…
Read More » -
திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை:சட்டம்–ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை!-அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!!!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தாமரைச் செல்வன் என்ற இளைஞரை…
Read More » -
இராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர்/துணை முதலமைச்சர் ஆகியோர்களது உத்தரவின்படி மற்றும் சிறுபான்மையினர் அமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு…
Read More » -
ஆர்.எஸ்.மங்கலம்,திருவாடானை வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவம்…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச்சங்கம்…
Read More »