மாவட்டச் செய்திகள்
-
இராமநாதபுரத்தில் ச.ம.க இளைஞர் அணி செயலாளர் பிறந்தநாள் விழா கோலாகலம்!!!
தமிழ்நாடு பனை வாரிய தலைவர் எர்ணாவூர் எ.நாராயணனின் மகனும்,நாடார் பேரவை மாநில இளைஞரணி தலைவர் மற்றும் சமத்துவ மக்கள் கழகம் மாநில இளைஞர் அணி செயலாளர் N.கார்த்திக்…
Read More » -
சோழவந்தான் ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் நான்கு பேர் கொண்ட விழா கால கமிட்டி அமைப்பு தலைவர் விமல் சக்கரவர்த்தி தகவல்!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் நல சங்கம் சார்பாக தலைவர் விமல் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்…
Read More » -
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின் தென்பரங்குன்றம் மலையடி கருப்பசாமி கோவில் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பதாக கூறி பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!!!
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பகுதியில், அமைந்துள்ள மலையடி கருப்பசாமி கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாகவும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும் செயல்பட்டு வருவதாகவும்,அதை…
Read More » -
இராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் நவம்பர் 2025-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.11.2025…
Read More » -
ரயில்வே திட்டங்களை நிறைவேற்றும் போது அதிகாரிகள் தங்களை பயணிகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்:தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் அறிவுறுத்தல்!!!
மதுரை ரயில்வே துறை மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டது. எனவே ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றும் போது அதிகாரிகள் பயணிகளாக மாறி அதற்கேற்ப திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என…
Read More » -
எஸ்.ஐ-ஆருக்கு தேர்தல் ஆணையம் தான் உறுதியாக நிலைப்பாடை எடுத்து ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும் – மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி:
மதுரையில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்துடைந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம்…
Read More » -
தொண்டியில் த.மு.மு.க-ம.ம.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்:பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!!!
இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டியில் த.மு.மு.க-ம.ம.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நகர் தலைவர் காதர் தலைமையில் த.மு.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.துணைத்தலைவர் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி sir…
Read More » -
தேசிய பத்திரிகை நாள்: அநீதிகளுக்கு எதிராக ஊடகங்கள் கிளர்ந்தெள வேண்டும்:பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு வலியுறுத்தல்!!!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு…. இந்திய பிரஸ் கவுன்சில் தோற்றுவிக்கப்பட்ட நாளான…
Read More » -
இராமநாதபுரம் மாவட்டத்தில்நிரப்பப்பட்டுள்ள வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை சரி பார்க்கும் பணி தீவிரம்:மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தகவல்!!!
இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத்…
Read More » -
தே.மு.தி.க மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 பந்தக்கால் நடும் விழா:பொருளாளர் எல்.கே.சுதீஷ் துவக்கி வைத்தார்!!!
தேமுதிகவின் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” – பந்தக்கால் நடும் விழாதேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) சார்பில், மாபெரும் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு…
Read More »